வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அறிவியல் தவிர பிற துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களை நம்ப முடியாது, நம்ம ஊர் ஆமார்த்தியா சென் உள்பட.
இவரால் என்ன செய்து விட முடியும் ? இது மாணவர் போராட்டமாக தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, சீன, பாகிஸ்தான் ஆதரவு போராட்டமாக மாறி விட்டது. இவரது பெயர் நாறப் போகிறது. பதவி ஆசை யாரை விட்டது ? மாணவர்கள் சாதித்து விட்டதாக நினைக்கலாம். இந்தியாவிடம் நல்ல உறவு இல்லாமல் வங்கதேசம் வளரவே முடியாது. சீனா போன்ற தேசமாக இருந்திருந்தால் இப்போது வங்கதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்.
ஒரு நல்ல ஜென்மமாக இருந்து, இங்கு வந்துள்ள கள்ளக்குடியேறிகளை திரும்ப அழைத்துக்கொள்வார் என நம்புவோம், மேலும் அங்கு ஹிந்துக்களையும் அவர்களின் உடைமைகளையும் சூறையாடிய மூர்க்கங்களை வேரோடு அழித்து அந்த நாட்டை நல்வழிக்கு இட்டு செல்வார் என நம்புவோம்.
உங்களுக்கு ரொம்ப பேராசை
மேலும் செய்திகள்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு
3 hour(s) ago | 7
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
11 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
11 hour(s) ago