வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நன்றி மறந்த பங்கடேஷிகளுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி .. பங்களாதேஷிகளுக்கு இனிமேல் எதுவும் ஏற்றுமதி செய்யவேண்டாம்
வங்கதேசத்திற்கு பாகிஸ்தானும் அமெரிக்காவும் சரியாய் நீதிப்பாடம் கற்பிக்கும் . இந்தியா எதற்கு.? இங்கே அடியெடுத்து வைக்காதீர்கள்.
இவர்கள் மதத்தைதான் நம்புவார்களே தவிர, மனிதர்களை அல்ல. ஆனால் சொல்வதோ "அல்லாஹ் தான் எல்லா மக்களையும் படைத்தார்" என்று அந்த அல்லாஹ் படைத்த மக்களை வேறு மாதிரி பார்ப்பார்கள். எம்மதமும் சம்மதம் என்று வாழும் சில பாரத மக்களைப் பார்த்து கத்துக்க வேண்டியது இன்னும் இருக்கு வங்கதேசம்
தீவிரவாதிகளின் கைப்பாவையான யூனுஸ். இவரும் சுடப்பட்டு மரணம் என்று ஒருநாள் செய்தி வரும்.
நமது மகாத்மா காந்தியைப் போல் போறறப்படுவார்.
இதனால் தான் பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும் என்பது . இந்த பங்களாதேஷ் தற்காலிக தற்குறி அரசில் உள்ள எல்லாரையும் விரும்பத்தகாத நபர்களாக அறிவிக்க வேண்டும்
மத வெரியர்கள் கையில் வங்க தேசம். அதவாது தீவிர அதா நாடான பாகிஸ்தானின் கை பிடியில் வணிக தேசம். நாம் இப்போது பாகிஸ்தானை பிரித்து மேய வேண்டிய நேரம்.
மத வெறியர்கள் கையில் வங்கதேசமா? இந்தியாவா? யூனுஸ் மிகச் சிறந்த அறிவாளி, நோபல் பரிசு வென்றவர், தன் நாட்டு மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர், நம்மவர்களைப் போல் போலி பட்டதாரி இல்லை.
மேலும் செய்திகள்
இந்திய - வங்கதேச வெளியுறவு செயலர்கள் சந்திப்பு
10-Dec-2024