வாசகர்கள் கருத்துகள் ( 13 )
This is sectorial violence. One sect will not like the other. THEY WILL GO TO ANY EXTENT TO ACHIEVE IT. HINDUS BE ALERT.
அந்த நாடு எக்கேடு கேட்டால் நமக்கென்ன. மோடி அரசு செய்யவேண்டியது 1 வணிகத்திற்காக நட்பு நாடு என்ற வகையில் இருந்து நீக்கவேண்டும் 2 நம்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள அந்த நாட்டு மக்களை வெளியேற்றவேண்டும் 3 வங்கதேசத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
முஜிபுர் ரகுமான் பின்புலம் அறியாத நம் மக்கள் அவனை போற்றுகின்றனர் இந்திய பிரிவினை சமயத்தில் சுக்ர வர்த்தி என்பவருடன் சேர்ந்து ஹிந்துக்களை படுகொலை செய்வதில் முன்னணி யில்நின்றவன் இவன்
இதெல்லாம் பாரத மக்களுக்கு ஒரு பாடம் ...ஒற்றுமையாக இல்லாவிட்டால் நமக்கும் அடுத்த 25 வருஷத்தில் பங்களாதேஷ் மாதிரி பிரச்சனைகள் வரலாம்.
இந்திய ரூபாய் நாட்டுக்காரன் காந்தி படத்தை எப்பொழுது நீக்குவதற்காக?
கே பி சுந்தராம்பாளின் தங்கத் தட்டினை அபகரித்த திருடனின் படம் எதற்கு நமது ரூபாய் நோட்டில் ???? வஉசி க்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஆட்டையப்போட்ட பாவியின் படம் எதற்கு நமது ரூபாய் நோட்டில் ????
நாட்டைப் பிரித்துக்கொடுங்க ..... அவங்களுக்கு கோடி கோடியா அள்ளிக்கொண்டுங்க .... அவங்க கொல்ல வந்தால் கூட கம்முன்னு இருங்க என்று உண்ணாவிரதம் இருந்த தேசவிரோதியின் படம் எதுக்கு நம்ம ரூபாய் நோட்டுக்களில் ????
இந்துக்களுக்கு என்று தனி நாடு அமைத்தாலன்றி பிரச்சினை தீராது.
மற்ற மதத்தவர்களை என்ன செய்யலாம் ????
அப்பா டாட்டா... வங்கதேசமா தனியா பிரிஞ்ச பின்னாடியாவது உருப்புடுவிங்கன்னு நினைச்சோம். 1975 லேயே உங்களையே போட்டுத்தள்ளின மூர்க்கம் ரூவா நோட்டுல உங்க படத்த இத்தனை நாள் விட்டு வெச்சதே அதிகம்.
They should print Yahya Khans photo in the place of Mujibir