வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பக்கோடா காதர்.... காமெடி
தற்போது உள்ள நிலையில் ட்ரம்பே தனது அராஜக நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கு அவமானம் ஆகி வருகிறார்.
முதலில் பயங்கரவாதத்தை நிறுத்த பாரு. அப்புறம் நோபல் பரிசுக்கு ஆசைப்படு.
நோபல் பரிசு வாங்கா விட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் நோபல் பரிசு கொடுத்தால் நோபல் பரிசு கமிட்டிக்கு அவமானம். என்ன செய்வது.
தயவுசெய்து நோபல் பரிசை கொடுத்து இந்த பெரியவரை கொஞ்சம் அமைதி ஆக்குங்கள். புலம்பல் தாங்கமுடியல .
கொஞ்சம் கூட தன்மானம் இல்லாதவர் டிரம்ப். கொரோனா காலத்தில் பல ஏழை நாடுகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்தவர் நமது பிரதமர் திரு. மோடி இவரே பல சாதனைகளை செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார். உலக நாட்டிற்கு சகட்டு மேனிக்கு வரிபோட்டு நோபல் பரிசு கேட்கிறார்.
இப்படி நோ பேல் பரிசுக்காக யாரும் அலைந்ததாக சரித்திரம் இல்லை.
கவுரவ நோபல் பரிசு குடுத்துச் தொலைச்சுடுங்க. இல்லாட்டி தூங்க விடமாட்டார்.
ட்ரம்புக்கு நோபல் பரிசும் ,அன்பில் மகேஸ்
உலக நாடுகளில் இதற்கான தேர்தல் நடத்தவும் வெற்றி பெறுபவர்களுக்கு நோபல் பரிசு கொட்டுக்கவும் மோடி வெற்றி பெறுவார்.