வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மார்க்கெட் கடந்த சில வருடங்களாக ஏறுமுகத்திலேயே இருந்தன . மியூச்சுவல் பண்டுகளில் பாமரமக்களும் குடும்பத்தலைவிகளும் முதலீடு செய்து சேமிக்கலாம் என்று கனவில் இருக்கும்போது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவர்கள் பணத்தை சுரண்ட வூகவணிகத்தை உபயோகிக்கவே பெரிய பெரிய நிறுவனங்கள் உலகம் முழுக்க கடை விரித்திருக்கிறார்கள்
ஆசிரியர் அவர்களே.. யார் கோடிஸ்வரன் ஆனால் நமக்கென்ன பணம் இழந்தால் நமக்கென்ன. இதுபோன்ற செய்திகள் மேற்கத்திய பாரம்பரியம் நமதல்ல .
பெரும்பாலும் இமேஜினரி மதிப்பு . . . நாலைந்து உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ போட்டு வெறும் காற்றடைத்த பாக்கெட் போன்றது . . .
சந்தை மதிப்பு குறைந்ததோ ஒரு சில சதவீதம் கூட இல்லை. அதன் மதிப்போ பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான கோடிகள். உலகின் 80 சதவிகிம் சொத்துக்கள் ஒரு சிலரிடம் குவிந்து கிடக்கிறது .