வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காசையும் செலவு செய்து உயிரையும் விடுகிறார்கள் நம் மாணவ செல்வங்கள். எழுபது ஆண்டு கால ஊழல் புற்றுநோய் விரைவில் வேர் அறுந்து போக வேண்டும்.
அமெரிக்க நாட்டு மோகத்தில் (மேல் நாடு மோகத்தில்) மயங்கி, இந்திய மாணவர்கள் அங்கே சென்று படித்து, சாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் நடப்பது அனைத்தையும் பார்த்தால் மிகவும் வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கு. இப்படி வருடம் முழுவதும் அமெரிக்காவில் எங்கோ ஒரு பகுதியில் இந்திய மாணவர்கள் துரமரணம் அடைகிறார்கள். இந்திய அரசு, அமெரிக்க அரசுடன் பேசி இதுபோன்ற துர்மரணங்களை தவிர்க்க உடனே ஏதாவது செய்யவேண்டும். இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்க அரசை வற்புறுத்தவேண்டும்.
இவ்வளவு முன்னேற்றமடைந்த அமெரிக்காவிலேயே இப்படிப்பட்ட துயர நிகழ்ச்சி குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு நேரிடுவது சகஜமாகிவிட்டது இதை உடனே அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் வாழ்வதற்கே தகுதி அற்ற தேசமாக ஆகிவிட்டது அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
இந்தியாவிலேயே படித்து, தினமும் ஜெய் ஸ்ரீராம் என்று கோசம் இட்டால் இந்த பிரச்சனை வந்து இருக்காது.
உண்மையில் வருந்தத்தக்க விஷயம். அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகனை பிரிந்த பெற்றோர்கள் எவ்வளவோ வருத்தப்படுவார்கள்.
மேலும் செய்திகள்
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
39 minutes ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
2 hour(s) ago | 3
கட்டாக்கில் வன்முறை 144 தடை உத்தரவு
5 hour(s) ago
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
7 hour(s) ago
அதிகாரத்தை கைவிடாவிட்டால் பேரழிவு: ஹமாஸூக்கு டிரம்ப் எச்சரிக்கை
8 hour(s) ago | 4