வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எப்பொழுதும் ஏர் இந்தியா விமானம் மற்றும் பல இந்திய விமானம் பற்றி செய்திவந்தவண்ணமிருந்தது. நாமும் என்ன இது இந்திய விமான நிறுவனங்களுக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்டோம், வேதனை அடைந்தோம். ஆனால் இன்று பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் இயக்கும் பல விமானங்கள் ஏதாவது ஒரு விபத்தில் தினமும் சிக்குகின்றன. வானில் விமானத்தில் பறப்பதே பயம்தான்.
தொடர்ந்து பெரும்பாலும் போயிங் கம்பெனி விமானங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. ஏர்பஸ் கம்பெனி விமானங்களில் இது போன்ற தொடர் பிரச்சனைகள் குறைவு என நினைக்கிறேன்.