வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கவில்லை என்று என்ன நிச்சயம், என்ன உறுதி
இதற்கு இந்திராவுடன் கூட்டு சேர்ந்து கருணா கட்ச தீவை தாரை வார்த்தைதான் குறை சொல்லவேண்டும், இலங்கை கடல் எல்லையில் போய் மீன்பிடித்தல் இந்திய அரசாங்கம் என்ன செய்ய முடியும் ....
அப்படியே அவரை பங்கதேஷுக்கு அனுப்பலாமே?
இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களிடமிருந்து தமிழ்நாட்டு மீனவர் படகுகளை காப்பாற்றத்தான் இந்திய கப்பற்படை வருவதில்லை என்பது சோகம்
சாண்டில்யன், உண்மைகள் பெயரில் கருத்து எழுத்த வக்கில்லாமல் புனை பெயரில் எழுதுகிறாய். மீனவர் போர்வையில் கடத்தல் செய்யும் கும்பலை என்ன செய்ய?
உண்மை தான்
Yes
கடத்தலில் ஈடுபடுபவர்களை நம் கடற்படை காக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா ?
மோடி ஆட்சிக்கு வருமுன் தமிழக மீனவர்கள் தினமும் ஏதோ ஒரு வகையில் இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் செத்துக்கொண்டிருந்தார்கள், காரணம் அப்போதைய காங்கிரஸ் அரசும் சிங்கள அரசும் கைகோர்த்து தமிழர்களை கொல்வதில் முனைப்பு காட்டினார்கள், மோடி அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அது நின்றுவிட்டது, இப்போது நடப்பது எல்லை தாண்டிய மீனவர்களை கைது செய்வது மட்டுமே, பிறகு விட்டு விடுகிறார்கள், உலகத்தில் எந்த நாடும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இதை தான் செய்யும். காரணம் எல்லை தாண்டி வருபவர்கள் மீனவர்களா அல்லது நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் சதிகாரர்களா என யார் அறிவர்.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை, இலங்கை இராணுவம் சுடுவது, கைது செய்வது நமக்கு அவமானம். எனவே மீனவர் போர்வை எல்லை தாண்டும் இந்திய கடத்தல் நாய்களை இந்திய கடலோர காவல் படை சுட்டுக் கொள்ள வேண்டும். இவனுகள பிடிச்சு கோர்ட் கேசுன்னு நேரத்தை வீணாக்க வேண்டும். கண்டதும் சுட்டுத் தள்ளுவதே தீர்வாகும்..