வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜனநாயகமுறையில் ஐநா சபை உருவாக்கப்பட வேண்டும்...
ஐ நா சபையை கலைத்துவிட்டு புதிய அமைப்பை அமைப்பது காலத்தின் கட்டாயம்.. அந்த அமைப்பில் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கமுடியாதவாறு பயங்கவாதத்திற்கு துணை போகும் நாட்டை தனிமை படுத்துதல் உலகின் பெரியண்ணன் போன்ற செயல்படும் அமெரிக்காவை தட்டி உட்க்காரவைப்பது போன்ற செயல்களுடன் அமெரிக்கா டாலரை பலவீனப்படுத்தி புதிய வழியை கண்டுபிடித்தால் உலகிற்கு நல்லது
என்னை பொறுத்தவரை இந்தியா அமெரிக்காவுடன் இணக்கம் காட்டட்டும் , ஆனால் சீனா , ரஷ்யாவுடன் அதீத ஒற்றுமையுடன் மிக இணக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உலகிற்கே நாம் தான் பெரியண்ணனாக இருப்போம். உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், பெரிய சந்தை மதிப்பு கொண்ட நாடுகள் தானே ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஏன் அமெரிக்காகாவிற்கு அடங்கி போக வேண்டும்? சாட்சி காரன் காலில் விழுவத்திற்கு பதிலாக சண்டை காரன் காலில் விழலாம். இந்தியா சீனா ரஷ்யா ஓன்று சேர கூடாது என்பது தான் பழங்காலமாக அமெரிக்காவின் திட்டம். இந்திய வெளியுறவு கொள்கையை மாத்தி யோசிக்க வேண்டிய தருணம்.
இப்போ எதுக்கு உன் மொக்கை கருத்து...அது எல்லாம் படிச்சவங்க பார்ப்பாங்க....நீ இருநூறு மட்டும் கருத்து போட்டால் போதும்
அன்றும், இன்றும் இந்தியா அந்நிய உறவுகளை சரியாக பேலன்ஸ் செய்து பேணி வருகிறது .....
இப்போ சீனா இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தால் பாகிஸ்தான் வழக்கம் போல அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு காட்டி கொடுக்கும் , ஏற்கனவே பாகிஸ்தானிய பெண்களை சீனாவிற்கு கூட்டி கொடுத்தது மறந்து விடாதீங்க தமிழக மு.க்களே
சீனா என்றாலே காங்கிரசுடன் இணைத்து நாதாரித்தனமாக எழுதும் பாவக்க வாசகர்கள் இந்த செய்திக்கு என்ன விளக்கம் சொல்வார்கள்.
ஒரு நாட்டின் தேசிய கட்சி நம் அண்டை நாட்டின் ஒரு கட்சியுடன் அப்படி என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டானுங்க? சரி அப்படி ஒப்பந்தம் போட்டதை என்ன வென்று சொல்ல என்ன தயக்கம்... திருட்டு கூட்டம்.. சரி நாங்கள் அப்படி எழுதுகிறோம் என்று சொல்லும் உங்களுக்காவது அந்த இத்தாலிய கோஷ்ட்டி சீன தேசத்துடன் அல்ல சீன கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்று எங்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள்.. ஒரு நாடு எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தாலும் அது சம்மந்தமாக எல்லா விவரங்களும் பொது வெளியில் கிடைக்கும் ஆனால் மர்மமான உங்க இத்தாலிய கோஷ்டி செய்த கொண்ட ஒப்பந்தம் ஒன்றுமே யாருக்குமே அதிலும் அதன் தற்போதய ஆகச்சிறந்த தலைமை அடிமை கார்கே விற்க்கே தெரியாதே ...