வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவங்க அடங்க மாட்டாங்க. எல்லோரையும் போட்டுத்தள்ளுங்க இஸ்ரேல்.
இந்த நாட்டுல இத்தனை பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் சுதந்திரமாக கேட்பதற்கு நாதியில்லை
பயங்கரவாத தலைவருக்கா பஞ்சம்.... எல்லாருமே பயங்கரவாத தலைவர் தானே...
ஒரு கணம் சின்னவர்னு படிச்சிட்டேன், பகீர்னு ஆயிடிச்சு அப்புறம்தான் சின்வர்னு சரியா போட்டுருக்காங்கனு தெரியுது. சரி அதுதான் போட்டு பொளந்துட்டானுங்களே, இன்னும் எதுக்கு தலைவரெல்லாம்?
பிணையக்கைதிகளை விடுவித்தாள் அடுத்த நொடியே போர் முடிந்து விடும்
இந்த குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஜால்றா போடும் குருமா, ராவுல் வின்சி, போன்றவர்களை ஹமாஸின் அடுத்த தலைவராக அறிவிக்கலாமே?
மனித உயிர்கள் என்பது விலை மதிப்பற்றது, ஏன் இவர்களுக்கு பொது மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பது மட்டும் இன்னும் புரியவில்லை. அங்கேயும் நல்லவைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லையோ என்னமோ??
யாராக இருந்தாலும் அவர்களின் அழிவு நிச்சயம்.
கடவுளைக் காப்பாற்ற மனிதர்கள் அடித்துக் கொள்கிறார்கள். கடவுளுக்கு தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று நினைக்கிறார்கள்.
அவனையும் கொள்ளும் இஸ்ரேல் ராணுவம். முற்றிலும் துடைச்சி எரியனும் இது தான் கடைசி சந்தர்ப்பம்.