வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது சீன பன்றிகளின் வேலையாகத்தான் இருக்க முடியும்..ஏனென்றால் ரொஹிங்கியாக்களுக்கு அவளவு அறிவு கிடையாது ..அவர்களுக்கு தெரிந்தது கல் விட்டடிப்பது குண்டு வைப்பது ..
அருமை வாழ்க இந்தியா ராணுவம்
ரோஹிங்கியா பயங்கரவாதிகளின் வேலையாக இருக்கும்
சைபர் தாக்குதலை நடத்தியது எந்த நாட்டினர்? உதவிக்கு சென்றவர்களை ஏன் தாக்கினார்கள்?
நம்மாட்கள் அறிவாளிகள். சமர்த்தும் கூட. எப்படி எதிர்கொண்டார்கள், பார்த்தீர்களா இந்தியன்டா .....
விண்டோஸ் ஐ தொடர்ந்து கட்டிக்கொண்டு அழுதால் இந்த அவலங்கள் தொடரும் ....
அண்ணே, இந்த விமானங்களில் எல்லாம் விண்டோஸ் கிடையாதுண்ணே.
நீங்கள் ரொம்ப அறிவாளி மென்பொருள் துறையில் ...ஹா.. ஹா.. ஹாங்...
சீனாவின் விளையாட்டாக இருக்கலாம் ....
மிகவும் ஆபத்தானது நாட்டின் பாதுகாப்புக்கு