வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆனாலும் அரசியல்கட்சியின் அடாவடி காரணம்.காவல் துறை தன் வசம் வைத்து கொண்டிருக்கும் தலைவர் ஒட்டு வங்கி அரசியல் செய்வதால் சீர் குலைவு. காவல் துறை கேவலப்பட்டு தலையை குனிந்து நிற்கிறது. சட்ட மீறல்கள் அது மூடி மறைக்க பல காவுகள். சமீபகால நிகழ்வுகளே சாட்சி. ராஜாஜி காமராஜர் காலங்களில் கட்சியினர் தலையிட முடியாது. திராவிட மாடல் என்பது இது தான் என்று சான்றுடன் நிரூபணமாகினறது. தலை சரியிருந்தால் தான் வால் ஆடாது
தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு