வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மத்திய அரசை நேரடியாகவே நாடியிருக்கலாம் ..குறைந்தபட்சம் விடியல் ஆட்சியை நாடியிருந்தால் கூட தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எதாவது செய்திருப்பார்கள் .. இஸ்லாமிய நாட்டில் போதைப்பொருள் வைத்திருந்தால் அது இஸ்லாமியர்களாக இருந்தாலும் மரண தண்டனைதான் ..தமிழர்கள் என்ற உணர்வை வைத்து அரசியல் செய்ய சைமன் மற்றும் விஜய் நாடகம் ஆரம்பித்துவிடும்
விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்த உத்தரவு ? பெங்காலிகளுக்கு மூர்க்கம் ன்னா தனிப்பாசம் .....
அங்கே மூர்க்கன்ஸ் இனத்தின் பாரம்பரிய யாவாரமான போதைப்பொருள் கடத்தல் / விநியோகம் பண்ணுறதில்லையா ? அல்லது சட்டத்துக்கு பயந்து கமுக்கமா இருக்காங்களா ? அல்லது சட்டம் இவர்கள் பெரும்பான்மையினர் என்பதால் ஃபிரீயா உட்டுருதா ?
நல்ல வேளை இந்தோனேசிய அரசுக்கு கட்டளையிடாமல் விட்டார்களே..
அந்தந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். இந்தோனேஷியாவில் போதைப் பொருள் தடை செய்யப்பட்டு இருக்கும் பொழுது, இவர்கள் எதற்கு போதைப் பொருளை எடுத்துச் சென்றார்கள்? சிலர் பிற நாட்டு சட்டங்களை மதிக்காமல் இருந்துவிட்டு பின்னர் இந்தியா அரசு தலையிட வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் சரி?
கஞ்சா கடத்தல் ட்ராவிடிய திருட்டு தொழில் இந்தோனேஷியா வரை சென்று அங்கு பிடிபட்ட தமிழர்கள் மரண தண்டனை வரை சென்றுள்ளது. குருமா மற்றும் பிதற்றல் கையாலாகாத மாடல் அரசு என்ன செய்ய போகிறது இந்த விவகாரத்தில் ??
தேவையான பொழுது மத்திய அரசு இதை செய் அதை செய் என்று கூறுவார்கள்.
எல்லா வேலைகளையும் நீதிமன்றங்கள் சொல்லி செய்ய வேண்டிய அவசியம் என்ன ? இந்த நீதி மான்கள் அந்த நீதி மான்களுடன் பேசி பிரச்னையை தீர்க்க முடியாதா ? நீதித்துறை தங்கள் செலவுகளை தாங்களாகவே சமாளிக்க வழி வகைகள் உண்டா ? ஒரு தடவை கோர்ட்டில் வழக்காட லட்சங்களை கேட்கும் வழக்குரைஞர்களிடம் குறிப்பிட்ட சதவிகிதத்தை கோர்ட்டுக்கு செலுத்தும்படி சொல்லலாமே...