வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒவ்வொரு தேசப்பற்று உள்ள இந்தியனும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை எந்த நாட்டில் இருந்து செயல்பட்டாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று தான் பேசிக் கொள்கிறார்கள் இதில் யாரோ இருவரின் தொலைபேசி உரையாடலை இங்கிலாந்து உளவுத்துறை பதிவு செய்து கனடாவிடம் கொடுத்து பார்த்தாயா ஆதாரம் நிஜார் கொல்லப்பட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள் இவர்கள் நிச்சயம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தான் என்று கூறியுள்ளது இதை வைத்து இந்தியா தான் அவனது கொலைக்கு காரணம் என்று தன் காலாவதியான புத்திசாலித்தனத்தை காட்டியது போலும். தீவிரவாத எண்ணம் கொண்டவர் ஒரு நாட்டிற்கு மட்டும் எதிராக செயல்படும் புனித போராளி ஆக இருக்க மாட்டார்கள் அவர்கள் தான் வாழும் சமூகத்தில் தானே பெரியவன் என்று இறுமாப்பு கொண்டு தன்னை சுற்றி பகைவர்களை தேடி கொள்வர் அவர்களில் இருவர் தான் அந்த ஈனப் பிறவி நிஜ்ஜாரை பரலோக விசா வாங்கி கொடுத்து உள்ளனர். அதை கூட கண்டு பிடிக்க தகுதியற்ற நிலையில் உள்ளது இங்கிலாந்து உளவுத்துறை
நிஜ்ஜார் கொலையில் தொடர்புள்ளவர்களாகக் கூறப்படும் - பிடிபட்டுள்ள - இந்தியர்களின் கதி ????
அதோகதி தான்.
அப்போ யார் பொய் சொன்னது?
பிரிட்டனில் உள்ள காலிஸ்தான் மற்றும் இசுலாமியத் தீவிரவாதிகளையும் இந்தியா வேரறுக்க வேண்டும்.
முதலில் இந்தியாவில் இருப்பவர்களை வேர் அறுக்கணும், ஐநூறு நாட்டில் குடியுரிமை பெற்றவரை சட்டப்படி வேர் அறுக்கனும். நாமளா ஊடுருவி செய்தால் அது குற்றமாகும்,