வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்னேரம் இந்திராகாந்தி இருந்திருந்தால் போர் பண்ணி 4 துண்டுகளாக ஆக்கி இருப்பார்...
மவுலானா அசிம் முனீர் நம் பாரத மக்களிடம் மன்னிப்பு கேட்டு நமது பிரதமர், ஜனாதிபதி, இராணுவ தளபதிகள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் பத்து அடி அடித்து மன்னித்து விட்டுவிட வாய்ப்புகள் உள்ளனர், அதற்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், லாகூர், ராவல்பிண்டியையும் ஒரு பகுதி சிந்து மாகாணத்தையும் முறைப்படி ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்கு ஒளிந்து இருந்தாலும் வெளியே இழுத்தது வந்து தெரு நாயை அடித்து கொள்வது போல் கொன்று விடுவர் எங்கள் இராணுவத்தின்.
பாக் தற்பொழுது ஆதரவைக்கூட்ட சீனா, துருக்கி, மலேசியாவுடன் பேசி வருவதாகக் கேள்வி ....
எங்களுக்கு அவன் உயிரோட வேணும். போர் முடிவில் அவனைப் பிடித்துக்கொண்டு வந்து, ராணுவ உடுப்பைக் கழற்றி தொங்கவிடணும் ....
அவ்வப்பொழுது அங்கே ராணுவ ஆட்சி அமைவது சகஜம்... ஆனால் இதில் கவனிக்க வேண்டியதொன்று, அங்கே ராணுவ ஆட்சி அமைந்த பிறகு, அடுத்து வரக்கூடிய தேர்தல் வரை ராணுவத்தினர் அடக்கி வாசிப்பார்கள் ...
இவனுக்கு உதவ யாருமில்லை என்பதால் பதுங்கிவிட்டானா
சிலரது தவறான நடவடிக்கையினால் பொதுமக்கள் பாதிக்க படுகிறார்கள். உதாரணம் உக்ரைன். இவரால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்க படுகிறார்கள்
தல வலியும், பல் வலியும் அவங்கவங்களுக்கு வந்தாதான் தெரியும். துப்பாக்கி வெச்சிருக்கவனெல்லாம் அல்லாஹ்வின் வீர பக்தரென்று ஆகிவிடுமா. கடவுளின் சொர்கத்திற்கு சேர எவ்வளவோ நல்லது செய்ய இருக்கையில் மற்றவர்களை கொலை செயது, கொள்ளை அடித்து வாழ்வதும் ஒரு வாழ்க்கையா. மொழி_மதம் பார்த்து, நட்புறவு செய்யும் மக்கள் உண்மையான கடவுள் பக்தர்கள் அல்ல.
Pakistan is in deep shit Overdose of religion is destroying them. Hope India goes all out to wipe them out. Now it is the time. For those traitors who support Pakistan, beware, your days are numbered
மேலும் செய்திகள்
மதுரை சினிமா - 4.4.2025
04-Apr-2025