வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சீனாவிலிருந்து இறக்குமதி அதிகமாயிட்டே போகிற வரைக்கும் சும்மா இருப்பான். இனிமே மக்களும் போயி டீ குடிச்சிட்டு வரலாம்.
சென்னையிலிருந்து ....பெய்ஜிங்கிற்கும் ...ஷங்காய்க்கும் ....தினசரி நேரடி விமானங்களை இயக்க வேண்டும் .... எல்லா விமானங்களும் ....டெல்லி ...பெங்களூரு என புறப்பட வேண்டியதில்லை ....
அங்க உங்க கும்பல் போனால் ..., பார்த்தப்பு
இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பயணிகள் விமாணங்கள்தான் இயக்கப்படலை.. சரக்கு விமானங்கள் இயங்கிக்கிட்டு தான் இருக்கு... அட சென்னையில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது நான்கு நேரடி விமானங்கள் சீனாவுக்கு சென்று வருகின்றன.. நடு இரவில் சென்னையில் லேண்ட் செய்பவர்கள் குறைந்தது ஒரு சீன விமானத்தை சரக்கு முனையத்தில் பார்க்கலாம்... ஆகவே மக்களே யாவாரத்தில் ரெண்டு நாடுகள் கில்லியாதான் இருக்காங்க... எல்லையாவது மண்ணாவது... ஓட்டுப் போடும் மக்களுக்கு தான் பிம்பிளிக்கி பிளாக்கி... அவர்கள் கூட சிங்கப்பூர் பாங்காக் ஹாங்காங் வழியாக ஈசியா பேய் வரலாம்... இந்த அழகில் கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு பேச்சுவார்த்தை என்னத்த நடத்தறாய்ங்கன்னு தெர்ல...
இரு நாட்டு மக்கள் நலன் கருதி நேரடி விமான சேவை உடனே துவங்கப்படவேண்டும்.