வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இருந்தாலும் இந்த சீனா கம்யுனிச ஓநாய்களை நம்ப கூடாது. சீன எல்லையில் எப்போதும் பாதுகாப்பு தேவை.
இங்கே இருந்து காங்கிரஸ் கம்பெனி முதலாளிகள், இங்கே உள்ள கம்மனாட்டிகள் சேர்ந்து, சீனாவிடம் போட்ட ரகசிய காண்ட்ராக்ட், முடிவுக்கு வந்திருச்சு போல, இப்போ மோடி - புடின் - ஜின்பிங், முக்கோண பிளான்கள் - ஒர்க்அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு, அதே போல, காங்கிரஸ் கம்பெனி ஆதரவில், அர்பன் நக்ஸல்களால், இன்னும் கனடா எபக்ட் மட்டும்தான் பாக்கி - அதுவும் முடியப்போகுது - பாகிஸ்தான் ஏற்கனவே பணால் - - பங்களாதேஷும் பணால் ஆகப்போகுது - - அதோடு இங்கே காங்கிரஸ் கம்பெனியின் அனைத்து வெளிநாட்டு ரகசிய கான்ட்ராக்ட்களும் பணால் ஆயிடும் . . .
நேருவின் முட்டாள்தனத்தால் நாம் இழந்தவை அனைத்தையுமே மோடியால் மீட்க இயலாது.. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் அது வலிமையற்ற அரசாக அமைந்திருக்கும்.. பல விபரீதங்கள் நடந்திருக்கலாம். பெரும் விபத்தைத் தவிர்த்தவர்கள் வடநாட்டு வாக்காளர்கள் .... அவர்களுக்கு நன்றி .....
டுரோன் கண்காணிப்பு மிக மிக அவசியம் .... நம்பவே முடியாத ஆட்கள் ....
எல்லை பகுதிகளில் இரு நாட்டு படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அந்த வீரர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் .
2014 இல் இருந்த எல்லைகள் நிலை மீண்டதா? அல்லது சீனா அதன்பின்னர் ஆக்கிரமித்த இடங்கள் தாரை வார்க்கப்பட்டதா? மோடி நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்?
அட அறிவு கொழுந்தே, சேதிகளை தேடி படி உன் முடடாள் தனத்தை இங்கு காட்டிடாதே
யோவ் 2014...மொதல்ல இதுக்கு பதில் சொல்லு...2008ல சீன அடிமை ஒப்பந்தில் தான் ஏன் கையோப்பம் இட்டேன்னு பப்பு விளக்கினானா? அதன் ஷரத்துகளை விளக்கினானா? எத்தனை பில்லியனுக்கு நம்மை அவன் சீனனுக்கு விற்றான் என உனக்கு தெரியுமா? அறிவீலியே.
ஏதேதோ உளறி தங்கள் புத்தியில்லா தனத்தை இங்கு காட்டியதே இவர்கள் சாதனை
சீனாவை நம்பக்கூடாது. அடுத்த ஆறு மாதத்தில் எல்லையில் வாலாட்டுவான்.
இந்த நியூஸு வந்து ரெண்டு மணிநேரம் ஆகப்போவுது.. ஆக்கிரமிப்பில் சீனா மேலும் முன்னேறியது.. அருணாச்சல் அருகே குடியிருப்புக்கள் இப்படியெல்லாம் செய்தி வந்திருந்தா இந்நேரம் டீம்கா-கான்கிராஸ் கூலிப்படைகள் ஐ மீன் இந்தியாவின் ஐந்தாம் படையினர் மோடி மீது பாய்ந்து பிராண்டியிருப்பாங்க ....
சீனனை எப்படி டீல் செய்வது என்று மோடிக்கு தெரியும்..... மோடி என்ன நேருவா ????
சூ இன் லாய் /ஜவஹர் ஓப்பந்தம் போல் தற்போதைய ஒப்பந்தத்தை எண்ணி எடை போடக்கூடாது. ஜவஹர் வசீகரணமான ஒரு பிரதமர். நரேந்திரன் ஒரு திறமையான தலைவர். நரேந்திரன் தன்னுடைய வெளிநாட்டு விவகாரங்களில் காட்டும் திறமை போல் உள்நாட்டு விவகாரங்களில் தேவை. காசுமீரை விலக்கி பாரத நாட்டு படம் வெளியிட்டவர்களை தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தனர் என்ற சட்டத்தின்படி நடவடிக்கை மிக அவசியம்.