வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர் உதயகுமார் கொலை, ஆ ராசா நண்பர் சாதிக்கு தற்கொலை அண்ணாநகர் ரமேசு குடும்ப தற்கொலை இப்படியே அடிக்கிகிட்டே போகலாம். தமிழன்டா தலை நிமிர்ந்து நில்லுடான்னு சொல்லிக்கிட்டு குவாட்டர் குடிச்சிட்டு எதிர்கால தலைமுறையையே அடிமைசாசனம் எழுதி குடுத்திட்ட பகுத்தறிவுவாதிடா நீ தமிழன்டா. மறத்தமிழன்டா
திருட்டு திராவிட மாடல் உலகெங்கும் - ஸ்டாலின். அப்படி இருக்கின்றது இந்த செய்தி???47 வருடமாக தேடுவார்களாம். சரி கைது???பிறகு???நம்ம நீதிமன்ற தீர்ப்பு, 47 வருடம் ஆகி விட்டதால் அவருக்கு வெறும் 20000 டாலர் fine என்று முடித்துவிடும்.
ஆனா பாருங்க. தாகி ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை இன்னும்கூட பிடிக்க முடியவில்லை. விஞ்ஞான ஆட்களின் செயலாயிற்றே.
தமிழகத்தில் நடந்திருந்தால், எப்போதோ வழக்கை விசாரிக்க முடியாமல் முடித்து வைத்திருப்பார்கள்.
ஆட்டோ ஷங்கருடன் தூக்கில் தொங்கவேண்டிய ஒருத்தன் என்னத்தைச் சொல்ல ....