வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சதியை சில சமயம் சதியால் மட்டுமே வெற்றி கொண்டு சாதிக்க முடியும் மஹாபாரதத்தில் தேவையான அளவுக்கு முன் உதாரணங்கள் இருக்கிறது. உண்மையான போர் தந்திரம் என்னவெனில் நம் அண்டை நாடாக இரண்டு முக்கியமான நாடுகள் இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அதில் யாரிடம் நமக்கு பிரச்சினைகள் குறைவாக இருக்கிறதோ அவர்களுடன் நட்பு பாராட்டி இன்னொரு நாட்டின் சதியை முறியடிக்க வேண்டும். இந்தியாவின் அயலுறவுத்துறையின் செயல்பாடுகள் கடந்த பல தசாப்தங்களாகவே மெச்சும்படி இல்லை .
ஒருவேளை போர் என்று வந்தால் அங்குள்ள சீக்கியர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அறிவித்து இந்தியாவை மிரட்டவும் வாய்ப்பு இருக்கிறது அதற்கான யுத்தியாகவும் இருக்கலாம்.
சீக்கிய மதம், குருநானக் அவர்களால் தம்மை சேர்ந்த இந்து மக்களை, முகலாய இஸ்லாமிய பயங்கரவாத ஆட்சியாளர்களிடம் இருந்து காப்பாற்றி கொள்ள போர் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்க பட்டது. சீக்கிய குருமார்கள் தேஜ் பகதூர், குரு கோவிந்த் சிங் ஆகியோர் முகலாயர்களால் கொல்லப்பட்டனர். எனவே சீக்கியம் ஒரு போதும் முகலாயர்களை ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சீக்கியர்கள் பெருமளவு வாழும் பஞ்சாப் பிரதேசம், பிரிவினை போது பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பாகிஸ்தானில் விடப்பட்டது. அங்கிருந்த சீக்கியர்கள் காலப்போக்கில் இஸ்லாமிய பாக்கிஸ்தானின் ஒடுக்கு முறைகளால் எண்ணிக்கையில் மிகமிக குறைந்து போனார்கள். சில முக்கியமான சீக்கியர்களின் வழிபாட்டு தலங்கள் பாகிஸ்தான் தரப்பு பஞ்சாபில் உள்ளன. தற்போது சீக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் தூண்டுதலின் பேரில் தனிநாடு கோரி இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். உண்மையில் இந்திய தரப்பில் உள்ள பஞ்சாப் பிரதேசத்தையும் கபளீகரம் செய்ய பாகிஸ்தான் செய்யும் சதி என்பதை சீக்கியர்கள் சரித்திரத்தை நன்கு உணர்ந்து தெரிந்து கொள்ள முடியும்.
சதியின் மூலம் யாரும் சாதிக்க முடியாது
பாகிஸ்தானில் தமிழர்கள் வசிக்கிறார்கள் .யு டியூபில் நிறைய வீடியோக்கள்