வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஐ நா சபை ஒரு உதவாக்கரை அமைப்பு. பற்கள் பிடுங்கிய பாம்பு.
ஐ ஆ சபையா வேண்டாம் .. இஸ்ரேல் மக்கள் மெது முதலில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் தீவிரவாதிகள். இவர்கள் தங்கியிருப்பது பாலசுதீனம். . ஹமாஸை கட்டுப்படுத்தாமல் இஸ்ரேலை எப்படி குறைசொல்வீர்கள். தீவிரவாதிகள் எங்கு உள்ளனரோ அங்கு சென்று தாக்குதல் நடத்தி முற்றிலும் அவர்களை அழிப்பது தானே நடையூரை. ஐ நா சபை யம் தீவிரவாதத்திற்கு துணை போகிறதா????
ஐ நா இது போல் நடந்து கொண்டால் , எந்த நாடும் அதை மதிக்காமல் சண்டையிட்டு கொண்டு தான் இருக்கும். இஸ்ரேல் பயப்படாது.
எதிர்த்து வாக்கு அளித்து இருக்கவேண்டும் இந்தியா எப்போதும் இஸ்ரேல் நண்பன் என்பதை உலகறிய தெரிவிக்க என்ன தயக்கமோ தெரியவில்லை.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு அழிக்கவேண்டும் உலகம் அமைதியாக இருக்க வேண்டும்
ஒரு பய புள்ள மதிக்குதா. இருக்கறதுக்கு......
India should have opposed it. Abstaining is not a good decision.