வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விசாரிச்சு பாருங்க எவனாவது தீ முக காரன் பின்னாடி இருப்பான்
திராவிட மாடல் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது வாழ்க வளமுடன்.
காட்டுமிராண்டித்தனமாக உள்ளது. நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருந்தது என்றுதான் தெரியவில்லை.
இதை தலைப்பு செய்தியாக கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால்
190 கொரோனா சடலங்கள் கடந்த மூன்று வருடங்களாக அழுகிய நிலையில் இருந்தாலும் கொரோனா அந்த பகுதியில் யாருக்கும் பரவவில்லை. கொரோனாவால் பீடிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலத்தை தொடுவது கூட பேராபத்து என்று பயமுறுத்திய உலகம் இந்த சம்பவத்தின் மூலம் அது வெறும் புரளியோ என்று நினைக்கும்படி உள்ளது.
இறந்தவர்களிடம் இருந்து கொரானா பரவாது என்று உச்சத்திலேயே தெரிவித்து விட்டனர்
திமுகவின் கிளையை அமெரிக்காவில் வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள் விரைவில் ஆட்சியை பிடிக்க வாழ்த்துவோம்
பிணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள்