வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அயோக்யன் செத்ததையெல்லாம் நியூஸ் ஆக்கவேண்டாம் . இவனை இந்திய மக்கள் மன்னிக்கவே மாட்டோம். இவன் இந்தியாவில் பிடிபட்டிருப்பேனாகில் அவனுக்கு மக்களே தெருவில் துக்கு தண்டனை அளித்திருப்பார்கள். இவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனையும் சும்மாவிடமாட்டோம்
வீர வணக்கம் இன்னும் சொல்லலியே. தகவல் வரவில்லையா?
சீமான் பெரியப்பா சவ ஊர்வலத்துக்கு போவாரா?
இந்தியாவில் இவனுக்காக ஐந்தாம்படை இல்லாமே இதெல்லாம் இவனால் செய்ய முடியுமா ????
பார்ரா, இவ்ளோவேலை செஞ்சும் நாம கண்டுக்கவே இல்லை, அதனால மனசு ஒடஞ்சு செத்து போய்ட்டான்
திராவிட விடியலின்பங்காளிகள், கோவையில் தைரியமாக சவ ஊர்வலம் நடத்தியவர்களுக்கு கனிமொழி ராசா,பாலு விசா பெற்றுத்தந்து அமைதி மார்க்கத்தவருக்கு உதவலாமே. சகிப்புத் தன்மை இல்லாத அமைதி மார்க்கத்தவருக்கு திராவிட விடியல் போராளிகள் சற்று மதச்சார்பின்மை பற்றி எடுத்துரைத்து தங்கள் கொள்கைகளைப் பரப்பலாம். குண்டுகளை உடலில் தாங்கி தங்களது கொள்கைப்பிடிப்பை உலகுக்கு நிரூபிக்கலாம். சிறந்த வாய்ப்பு.
எப்படி குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் கைதாகி வெளிய வந்த ஹிந்து தீவிரவாதி ஆதரவாக சங்கிகீகள் எல்லாம் பன்னனுகளே அதே போல வா?
கெளம்பி போயி அவிகளுக்கு ஒதவி செய்ங்கப்பா.. இங்கன நாத்தம் குறையும்
ஓவர் முட்டு
இங்கிருந்து யாரும் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு போகவில்லையா.