வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஹமாசுக்கு வேறு வழியிருக்கிறதா? அடி உதவுவது போல்...ஆனால் இடையில் சிக்கிக் அப்பாவி பாலஸ்தீன மக்கள் தான் பாவம்.. ஹமாஸில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டாலும் நல்லது தான்.
இஸ்ரயேலின் கிழக்கு எல்லையில் பாலஸ்தீனத்தோடு ஒட்டி மாற்று நிலம் வழங்கி புனரமைப்புகளை ஏற்படுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தலாம் .
உலகின் மிக மோசமான நாசகார பயங்கரவாதி இஸ்ரேல் மட்டுமே.
வரவேற்கத்தக்க நல்ல முடிவுதான்.எந்த நாடும் போரின்மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியாது என்ற தீர்க்கமான முடிவை உலகுக்கு பறைசாற்றி அதை பின்பற்றிவருவதும் பாரத பிரதமரின் சிறப்பு அம்சம் .
உலகின் கடைசி மூர்க்கன் இருக்கும் வரையில் உலகில் அமைதி இருக்காது.
அதெப்படியா....இங்க கடைசி மூர்க்கன் இருக்கும் வரை அமைதியில்லைன்னு ஒரு சிக்சர் அங்கே உதய்ணா விளையாட்டு துறை மந்திரியாக இருப்பதால் தான் வைபவ் அதிக வேக சதமடித்தார்னு ஒரு சிக்சர்.... இப்படியே சிக்சர் மழையா பொழியுங்க தியாகு....!!!
இவனுங்க இன்னுமா இருக்கானுங்க?
எப்படியோ சண்டை நிறுத்தி சமாதானமாக போங்கள்.