வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கொசுத்தொல்லை நா மூ விற்கு ஆழ்த்த அனுதாபங்கள் .அடேடே மறந்துட்டேன் வெலான் வெள்ளரிக்காய் பொய்யனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களப்பு ..ஊரை நாசமாக்கி வாலாட்டுறவன் வாய்வெடிச்சி சாவது நல்லதே.
Good news to all people who do not want terroism.
நீ நடத்து கண்ணு
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். தீவிர வியாதிகள் எங்கு இருந்தாலும் சர்ஜரி தான்னு செய்தால் உள்ளூர், அயல்நாட்டு கொசுக்கள் தொலைந்து போகும்
இறந்த எல்லா லெபனான் குழைந்தைகளும் ஏஞ்சல் மாதிரி இருக்கு. பாவம். எல்லாம் இந்த பாழாய்ப்போன ஈரானால் வந்த வினை. அவனுக்கும் இஸ்ரயேலுக்கு உள்ள பிரச்னைக்கு லெபனானை பகடைக்காய் மாதிரி ஆக்கிட்டானுங்க. ஏதோ வாட்டர் டாங்க் வைக்கிற மாதிரி ஒவ்வொரு வீட்டிலேயும் ராக்கெட். அப்பறம் இஸ்ரேல் எப்படிங்க சும்மா இருப்பான்? அது அவனை அழிக்கத்தானே? பொது மக்களை எப்பவுமே கேடயமாக்கக்கூடாது.
ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் ஆனால் பூச கூடாது, என்ன மூர்க்ஸ் 1700 பேரை கொன்ன போது இனிச்சது, இப்போ இடிக்குதா? அடுத்து உன்னோட ஹீரோ இரான் தான், அவனை உங்க பங்காளிங்களுக்கே புடிக்காது
இந்நேரம் 72 களுடன் ஜாலியா இருப்பான். அது தெரியாமல் நம்ப அமைதிப்படை ஆட்கள்தான் வருத்தத்தில் உள்ளனர்.
நல்லது.... இந்த உலகத்தில் இருந்து தேவையில்லாத ஆணி ஒன்றை.... இஸ்ரேல் பிடுங்கி விட்டது.... அவ்வளவு தான்.
கொமேனி ஓடி ஒழிந்துக்கொண்டான், ஆனால் அவன் ஒளிந்திருப்பது எங்கு என இஸ்ரேலுக்கு துல்லியமாக தெரியும், அதாவது கலகலப்பு படத்தில் சந்தானத்தின் அடியாட்கள் ஒளிந்திருப்பது போல.......
Magilchi
மக்கள் வசிக்கும் வீடுகளில் ராணுவ தளவாடங்கள் ,ஆயுதங்கள், வெடி மருந்துகள் என வைத்து கொண்டு பூஞ்சாண்டி காட்டின ஹிஸ்புல்லாவை அடிச்சி துவைச்சு துவம்சம் பண்ணிட்டாங்க இஸ்ரேல் ராணுவத்தினர் ...முதலில் மன ரீதியாக பயத்தை காட்டியவர்கள் பேஜர், வாக்கி டால்க்கி தாக்குதல் பின் அதிலிருந்து வெளியே வருவதற்குள் விமான படை மூலம் துல்லிய தாக்குதல் நடத்தி நாசம் பண்ணி விட்டுட்டாங்க ..... அவுங்களை கற்காலத்திற்கு கொண்டு போவோம்ன்னு சொன்னதை நிறைவேத்திட்டாங்க ,,..