வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில் கோர்ட்டுகள் எப்படி இயங்கும், எப்படி முடிவெடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதா ????
மும்பையில் கோரத்தாக்குதல் நடத்தி பிடிபட்ட குற்றவாளி அஜ்மல் கசாப் க்கு வழக்கறிஞர் கிடைக்க அவகாசமே கொடுத்தது இந்திய நீதித்துறை ....
பாரதத்தின் ஆற்றல் மிக்க அறிவார்ந்த இனங்களில் ஒன்று வங்கம் இப்படி குட்டிச்சுவராக ஆகி நிற்கிறது தமிழகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
இங்குள்ள பூஷன் வக்கீல் அவனுக்காக, அவனுக்கான தீர்ப்பினை நீர்த்துப்போக செய்ய மிகவும் மெனக்கெட்டார். உச்ச கோர்ட் ஜட்ஜ் அவனுக்காக காலை இரண்டு மணிக்கெல்லாம் தண்டனைக்கு இரண்டு மணி நேரம் முன்பாக அந்த மனுவை விசாரணை செய்தார்.
நிலைமை மோசமாக உள்ளது. வாதாட கூட வக்கீல் வரவில்லை யென்றால் அங்கு நீதி கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய அரசு ஐநா விடம் அழுத்தம் தந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் உலக நாடுகள் பங்களாதேஷுக்கு அழுத்தம் தர வேண்டும். பங்களாதேஷ் பாதுகாப்பு அரணாக இந்தியாவை தவிர வேறு நாடு இருக்க முடியாது என்பதை அந்நாடு உணரவேண்டும்.
இந்தியாவில் நாம் 26-11-1988 அன்று பாகிஸ்தான் இலிருந்து இந்திய வந்து மும்பையில் 300 க்கும் மேற்பட்ட A.K.47 துப்பாக்கியால் மக்களை சுட்ட பத்து தீவிரவாதிகளில் ஒருவனான கசாப் என்னவனை நீதி மன்றத்தில் நிறுத்தி வழக்கு போட்டு தூக்கில் இட நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டோம்! ஆனால் நம் வீரர்களை காவு கொடுத்து நாம் சுதந்திரம் வாங்கி தந்த பங்களாதேஷ் இல் நம்மவர்களுக்கு அதுவும் கோவிலில் சேவை செய்யும் குரு போன்றவருக்கு வழக்காட ஆள் இல்லை! இந்த லட்சணத்தில் ஊடுருவி நம் நாட்டின் உள்ளே நுழைந்த அந்நாட்டு மகளுக்காக இங்கே அரசியல் செய்பவர்கள் ஏராளம்
மிகவும் சரியாக கூறினீர்கள்
உண்மை.....
ஹீ ஹீ இந்த பங்களா முஸ்லிம்கள் பழங்காலத்தில் முஸ்லிம்கள் வந்தேறிகளாய் இந்துவுக்குள் வந்தபோது என்ன பண்ணினார்களோ அதனை மீண்டும் செய்து காட்டுகிறார்கள் , இன்னமும் பெருமபான்மையினர் கண்டும் காணாமல் இருப்பது அவர்களுக்கும் நாளை இது நடக்கும் என்பதனை உணருவது எப்போது
என்னைக்கும் உணர மாட்டான்.