வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒரு அரசாங்கமே பயங்கரவாதிகள் ஆளும் அரசாக மாறிவிட்டது, கனடாவில்.
அந்த நாட்டிலும் நமது நாடு போல ஜாமீன் அதிகம் கொட்டிக்கிடக்கிறதுபோல தெரியுது. ஜாமீன் வாங்கலையோ ஜாமீன் என்று கூவி விற்பார்கள் போல தெரிகிறது.
அமெரிக்கா இப்படியே ஒவ்வொரு நாட்டிலும் குழப்பம் செய்து கொண்டிருந்தது. செப்டம்பர் 2001 க்கு பின் தனக்கு அடி விழுந்தபின்பு தான் திருந்தியது.
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு வேண்டப்பட்டவன் என தெரியவந்துள்ளது என்று கூறுவதே பெரும் தவறு. அந்நாட்டு பிரதமர் ட்ரூடோவைத்தான் கைதுசெய்து சிறையில் தள்ள வேண்டும் தீவிர வாதத்திற்கு இடம் கொடுத்து அதை வளர்ந்துவரும் ஒரே நபர் உலகிலேயே அவர்தான் அங்குள்ள மக்களே அவரை சீக்கிரமாகவே வெளியே தள்ளிவிடுவார்கள்
கூடிய விரைவில் கனடா காலிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.