வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒருவேளை... மார்க்க ஆட்களை நாட்டிற்கு உள்ளே விடாமல் தடை செய்து இருப்பார்கள் போல.. இல்லையென்றால்... ஒவ்வொரு மார்க்க ஆளும் தங்கள் மனைவிக்கு... இந்த உரிமை தொகை வேண்டி விண்ணப்பிப்பார்கள்... அரசே திவாலாகும் நிலை ஏற்படும்.
super
வருமானத்துக்கு வேலை வாய்ப்பை கொடுத்துவிட்டு இந்த அறிவிப்பை வெளிட்டால் நல்லது ..ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வேலை பார்க்கும் பெண்மணிகள் குழந்தை ஒன்றுக்கு day care கட்டணமாக மாதம் 2500 டாலர் செலவிடுகிறார்கள்
அப்படியே மனைவி,துணைவி , இணைவி உள்ளவர்களுக்கு வரிவிலக்கு கொடுத்தால் சமுதாயம் உதய எழுச்சிபெறும்
எங்களுக்கு குடியுரிமை குடுங்க .... பலபேரு வர ரெடியா இருக்கோம் ....
தமிழகத்தில் அதிகம் சரக்கு அடிக்கும் பெண்களுக்கு அதிக இலவசங்கள்.
அப்பாவையும்.மகனையும்.பார்த்து காப்பி அடிக்கிறார்கள் ஹங்கேரி என்று ஒரு உருட்டு வருமே...
மேலும் செய்திகள்
குட்டை நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாப பலி
24-Feb-2025