வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விழிப்புணர்வு நிச்சயம் தேவை பணம் பறிபோனால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு நேரடியாக சென்று புகார் கொடுத்து தகுந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவும். மேலும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் பேங்க் க்கு சென்று பரிவர்த்தனையை புகார் செய்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்கவும்.
80046342 கு போன் செய்து புகார் கொடுக்கலாமாம். துபாயில் வெறும் 7 இலக்க போன் நம்பர்தானா?
இந்தியாவிலும் தினசரி நிறைய மக்கள் ஏமாந்து பணத்தை பறிகொடுக்கிறார்கள்.