வாசகர்கள் கருத்துகள் ( 5 )
செயற்கையான வாழ்க்கை, மேற்கத்திய வாழ்க்கை முறை பல உயிர்களை கொண்டு செல்கிறது. அனுதாபங்கள்.
அடடா ....
போட்டி... பிசினஸ் செய்வதில் சிக்கல் .. விலைவாசி ...வேலையில்லா திண்டாட்டம் ...யூனிவர்சிட்டிகளில் அட்மிஷன் குறைகிறது ..ஏகப்பட்ட மனஉளைச்சல்
அமெரிக்காவில் ஹர்ஷ்வர்தன், மனைவி மற்றும் 14 வயதான மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருவேளை கடன் தொல்லை அதிகமாகியிருக்கலாம்.
அமெரிக்காவில் சில இந்தியர்கள் செல்வா செழிப்பில் வாழ்கிறார்கள் ..பலருக்கு அன்றாட வாழ்க்கையே மன உளைச்சல் காரணமாக நரகமாக அமைகிறது ..அமெரிக்காவில் கடன் கிடைப்பது எளிதல்ல ..கேசினோ போன்ற சூதாட்டங்களிலும் பங்கு சந்தையிலும் பணத்தை இழப்பது எளிது
மேலும் செய்திகள்
மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடி கணவர் தற்கொலை
01-Apr-2025