உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; வம்சாவளி இந்தியர் கைது

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; வம்சாவளி இந்தியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விர்ஜினியா: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக விர்ஜினியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலையில் ஆராய்ச்சியாளராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதர் கான் சூரி. இவர் அமெரிக்க அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பெண்ணை திருமணம் செய்து, அங்கு வசித்து வருகிறார். விர்ஜினியாவில் வசிக்கும் இவருக்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், யூதர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து, சூரியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும், அவரை நாடு கடத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்கர் இல்லாதவர் மீது குடியேறுதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மிகவும் அரிதானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சூரியின் மனைவி பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற கொலம்பியா பல்கலை மாணவன் மஹ்முத் கலில் மீதும் இதே குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தாமரை மலர்கிறது
மார் 20, 2025 21:48

பயங்கரவாதிகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வேண்டுமெனில் இவரை காசாவிற்கு அனுப்பிவிடுங்கள்.


Murthy
மார் 20, 2025 18:15

ராணுவ ஆட்சி போல் இருக்கிறது ......இவர்கள்தான் ஜனநாயகதை குத்தகைக்கு எடுத்தவர்கள் போல் பேசுவார்கள் . ....


Bahurudeen Ali Ahamed
மார் 20, 2025 17:27

வரலாற்றில் இல்லாத பாலஸ்தீனா? நம்முடைய அரசாங்கமே 2ஸ்டேட் பாலிசியை அதாவது பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் இப்பொழுதுவரை ஆதரிக்கிறது


Raman
மார் 20, 2025 17:01

Good job US. Please deport him to middle east and not to India.


Sampath Kumar
மார் 20, 2025 16:40

பலஸ்தீனியம் என்றானதே இல்லையாம் நம்ம ஊரு குரங்கு சொல்லுது வரலாறை என்றால் கிலோ என்ன வில்லை என்று கேக்கும் கும்பலை சேர்ந்தவன் தானே அப்படிதான் பேசுவான் ஒண்டவந்த பிடரி ஊர் பிடரியை விரட்டி விட்டதாம் அந்த கதை தான் இஸ்ரேல் பால்ஸுதீயர்கள் கதை வரலாற்றை திருடி தனுக்கு சாதகமாக எழுதும் குமலை சேர்ந்தவன் தான் இஸ்ரேல் காரனும் அவன் வலி வந்த ஆரியர்களும் இவர்களின் கூற்று என்பது பொய் பித்தலாட்டம் கலந்த மகா மட்டரகமான பயலுகதான்


panneer selvam
மார் 20, 2025 17:18

there is no Palestine in the history, This area was called Transjordan ruled by Hashemite family present ruler of Jordan . No record is available to call separate area called Palestine. Palestine word was d after 1947 . Please read the history carefully


வாய்மையே வெல்லும்
மார் 20, 2025 20:16

குல்லாவை மறைத்து ஹிந்து பெயரில் எழுதும் முல்லாவே உங்களுக்கு ஆரியர் என்றால் யாரென்று தெரிய வாய்ப்பு இல்ல. அரேபிய வந்தேறிக்கு இங்கு கள்ளக்குடியேறிவிட்டு பித்தலாட்ட பேச்சை பாரு ..


GoK
மார் 20, 2025 16:38

இவரது மனைவியின் தந்தை ஹமாஸ் இயக்கத்துக்கு ஆலோசகராக இருந்தாராம், இப்போதில்லையாம்... இவர்கள் ஐந்தாறு ஆண்டுகள் முன் டில்லியில் இருந்தவர்கள்...கணவர் ஜமியாமிலியா கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய சமுதாய படிப்பு படித்து மனைவிக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தபின் அங்கே போய் இந்தியாவில் பெருவாரி இனத்தவர் ஆட்சியில் சிறுபான்மையினர் எப்படி வாழ்கின்றனர் என்பதை இவர்...இவர் கற்ப்பிக்கின்றாராம்...கதை எப்படி போகிறது பாருங்கள்...இவர்களுக்கு அங்கு குடியுரிமை, விசேஷ சலுகைகள்... அமெரிக்கா, இந்தியா, மேற்கத்திய நாடுகள்....இவைகளுக்கு புத்தியே வராது.


சண்முகம்
மார் 20, 2025 16:27

"வரலாற்றிலேயே இல்லாத பாலஸாதீனம்...." என்று வரலாறு தெரியாதவர்கள் கூறுகிறார்கள். 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட Fertile Crescent என்ற நாகரிக வழிவந்தவர்கள். இவர்கள் அரேபியர் அல்லர் Philistine எனப்படுவர். யூதர்களும் பாலஸ்தீனியர்களும் Semitic மக்கள் ஆவார்கள். தாயாதி உறவுமுறை ஆவர். யூத மாற்றாந்தாய் கொடுமைக்கு ஆளானவர்கள். பாலஸ்தினிய வரலாறு தெரியாமல் உளராதீர்கள்.


Barakat Ali
மார் 20, 2025 15:23

இந்தியர்தான் .... பாகிஸ்தானி இல்லை ....


வாய்மையே வெல்லும்
மார் 20, 2025 19:29

முஸல்மான் என்று சொல்லுப்பா .. அதுதான் .உங்க புத்திய காட்டிட்டீங்க இல்ல. பயங்கரவாதம் ...உங்களிடம் இருப்பது புதிதல்ல கூடப்பிறந்த க்ரூர குணம் . உங்களைமாதிரி ஆட்களிடம் இந்தமண்ணின் மைந்தர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.


c.mohanraj raj
மார் 20, 2025 15:19

இந்தியராக இருந்தால் என்ன அமெரிக்கராக இருந்தால் என்ன விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும்


சண்முகம்
மார் 20, 2025 13:09

இவர் இந்தியர் தான். வம்சாவளியினர் இல்லை. மாணவர் விசாவில் தான் இருக்கிறார். இவரது மனைவி பாலஸ்தீனிய வம்சாவளி அமெரிக்கர். இவர் செய்த குற்றம்: பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பேசியது. இவர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.


ஆரூர் ரங்
மார் 20, 2025 14:14

வரலாற்றில் என்றுமே இருந்திராத பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்க நினைப்பதே உலக பயங்கரவாதத்திற்கு தலைமையகத்தை உருவாக்கதானே?


panneer selvam
மார் 20, 2025 17:23

It is simple question , how any nationals who stay in another country can comment against that country . He is only a H1B visa holder, holding Indian passport with permission stay for 3 years . He is not an American citizen so US government has the right to deport anyone who is against the interest of America.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை