வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவன் எப்படி இந்தியா வம்சாவளி ஆவான் ?
கமலா ஹாரீஸ் எப்படி இந்திய வம்சாவழியோ ரிஷி சுனக் எப்படிஇந்திய வம்சா வழியோ அதை போல தான்.
நாஜி கோடியை பறக்க விட்டாரு சரி ஹிட்லரிசம் முடிந்து போச்சு என்றார்கள் அது இன்னும் உயரிப்புடன் தான் உள்ளது போல அது சரி இந்திய இளையங்கர் ஒருவாறு இப்படி செய்து உள்ளார் என்றால் தப்பு இந்தியாவுக்குள் தான் ஒளிந்து உள்ளது அதுவும் ஆந்திராவில் நஸ்ட்லைட் இயக்கம் அதீதமாக பரவி உள்ளது ஒரு காலத்தில் பீப்பிள் வார் குரூப் என்ற அமைப்பில் நிறய இழையங்கள் சேர்த்து நெக்ஸாலைட்டே வேலையை கொண்டாலே ரெட்டி என்பர் செய்து வந்தார் ஒருவேளை அதன் நீட்சியாக இது தொடர்கிறது போலும்
2023 மே மாதம் நடந்த சம்பவத்துக்கு 18 மாதங்களில் தண்டனை குடுத்துட்டாங்க. மேல் அப்பீல் எல்லாம் இருக்காது. இதுவே நம்ம கோர்ட்டா இருந்தா முன்சீப் கோர்ட், செசன்ஸ் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட்னு போய் 2075 ல கூட வாய்தா வழங்கி, ஆயுசுக்கும் அவனை ஜாமீன்ல வெளியே உட்டு அவன் செத்தா தியாகியாக்கிருவாங்க.
பொதுவாக ஜெகஜால வித்தை செய்தாவது ஆந்திராவில் இருந்து செல்பவர்கள் கிறீன் கார்டு வாங்கிவிடுவார்கள். ஆனல் வேலையே செய்யாமல் தப்பிக்க முடியாது என்பதால் ஏராளமாக வேலைகளை மாற்றுவார்கள். சொதப்பிகள் என்று கூட சொல்லலாம். இதுவும் கூட ஒரு வகை.
தீர்ப்பு சொன்னவாறு சிரிப்பு சட்சு ஐயாங்களா ???? அவரை நம்ம நாட்டு உச்சத்துல இழுத்து போடுங்க .....
அமெரிக்கா போய் கிறீன் கார்டு வாங்கி ஜெயிலுக்கு போயி சாதிச்சிட்டான். நாம் வாழ்வதே வெளிநாடு. எல்லாம் கிறீன் கார்டு கிடைக்கும் வரைக்கும் தான் ஒழுங்கா பய பக்தியோடு இருக்காங்க.
சீமான் போன்று சுயவிளம்பரம் தேடுபவராக இருப்பார் போலிருக்கே.