வாசகர்கள் கருத்துகள் ( 40 )
ManiMurugan Murugan மக்கள் மனதில் காலத்தின் தாக்கம் இருப்பதால் எதிர்ப்பது நியாய மே உலக போட்டி என்று வரும் போது சிவன் கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியாது தான் இந்திய அணியினருக்கு பாராட்டுக்கள் கோப்பை வாங்கிக் கொண்டு வந்து இறந்தவர்களுக்கு காணிக்கை ஆக்குங்கள்
போய் விளையாடிட்டு வந்து ராணுவத்திற்கு சமர்ப்பணமாம்.
காசுக்காக விளையாடிவிட்டு, கை குலுக்காமல் தவிர்த்தது அநாகரிகமே .........
இந்திய இந்து மக்கள் எல்லாம் இது மாதிரி ஒரு எதிர்ப்பை வரவேற்கிறார்கள் . இந்திய முஸ்லிம்கள் தான் பாகிஸ்தான் என்ன செய்தாலும் பாகிஸ்தானுக்கு கழுவி ஊற்றி கொண்டிருப்பார்கள் .
நாகரீகமில்லாதவர்கள்
ஏணைக்கும் கோணைக்கும் முடிச்சு போடுவானேன் ?. ராணுவமும் விளையாட்டும் ஒன்றா ?.
ஆம்மதிட வாத்துமாண்டிய ..எம் தைத்திருநாட்டில் எல்லாம் ஒன்றுதான் உன்னமாதிரி தேசத்துரோகிக்கு எல்லாம் சரி , சோறு தின்பதற்கு இந்திய விசுவாசம் பன்றிஸ்தானுக்கு ...
"இந்திய கேப்டன் சூர்யகுமார், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்" - இவர்களைக் உரை சொல்லை பயனில்லை. கூலிக்கு மாரடிக்கும் கும்பல். வரும் காசுக்கு வாசலில் வரவேற்பவர்கள். ஆனால், இவர்களை உசுப்பி விட்டு "உங்கள் கடமையைச செய்யுங்கள்" என்று சொன்ன அந்த பிரபல கிரிக்கெட் வீரர் முதல் இவர்களைக் கட்டி மேய்க்கும் உள்துறை அமைச்சர் மகன் தலைமையில் இயங்கும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு நிர்வாக அமைப்பில் உள்ள அனைவருமே கண்டிக்காத தக்கவர்கள் இவர்களை அனுமதித்த மத்திய அரசின் விளையாட்டுத்துறை மற்றும் தடுக்க மறுத்த நீதி அமைப்புக்களும் கண்டிக்கத்தக்கவை ஆனால் மானமில்லாமல் விளையாடி விட்டு, காசு பார்த்த பின், ஆட்ட வெற்றியை ராணுவத்துக்குச் சமர்ப்பிக்கிறோம் என்று சொன்னது மக்களை ஏமாற்றும் செயல். வந்த காசை பயங்கர வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது போராடிய ராணுவ வீரர்களுக்கோ கொடுப்பார்களா அதுவல்லவா நேர்மை ஆனாலும் எல்லோருமாகப் பன்னாட்டு அரங்கில் இந்தியர்களுக்கு வெட்கம் மானம் இல்லை என்பதனை நிருப்பித்துவிட்டார்கள்
30 அப்பாவி இந்தியர்களுக்கு தலையே போய் விட்டது. நீங்கள் கை கொடுத்தால் என்ன, கொடுக்கா விட்டால் என்ன? போட்டியில் விளையாடியது தவறு.
இது எப்படி இருக்கு என்றால் கொஞ்சநாள் முன்பு சிலதுகள் பதக்கம் வாங்க ஆளுநர் உள்ள மேடையில் ஏறி இளிச்சிக்கொண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு பிறகு அவர் கையால் பட்டம் பதக்கம் வாங்க மாட்டோம்னு ரவுசு பண்ண மாதிரி இருக்கு.
ஆனால் வெட்கமேயில்லாமல் அவர்களுடன் விளையாடுவோம் ?
முக்கால் வாசி இந்திய மக்கள், முக்கால் வாசி பாகிஸ்தான் மக்கள், இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட வேண்டும், அதை ரசிக்க வேண்டும் என்று அலைகிறார்கள், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இந்தியா விளையாட சம்மதித்தது
பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றதற்கு ஆப்கானில் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு இந்திய வெற்றியை கொண்டாடும் வீடியோ வைரல்...