வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அது ஏன் எப்பவும் தெலுகு பேசும் மாணவர்களே இப்படி இளம்வயதில் இறக்கின்றனர்? அமெரிக்காவில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிபேசுபவர்கள் உள்ளனர். மற்ற நாட்டவர்கள் உள்ளனர். ஆனால் இப்படி அதிகம் அல்பாசுசில் இறப்பது அநேகமாக தெலுகு மொழி பேசுபவர்கள்தான். அதுதான் ஏன் என்று புரியவில்லை.
கறுப்பின மக்களின் தாக்குதலோ....???
ஆந்திர மாணவர்களைப் பொருத்தவரை மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில் கேரளாவை மிஞ்ச கூடியவர்கள். அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து எல்லா மாநிலங்களிலிருந்தும் கல்விக்காக மாணவர்கள் செல்கிறார்கள் இருந்தும் பாதிக்கப்படுபவர்கள் அனேகமாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர் எனவே அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து மனதளவில் அடுத்தவர்களை காயப்படுத்தாத வண்ணம் செயல்பட அரசு பயிற்சி அளிக்க வேண்டும்.
அமெரிக்காவில் வேலையின்மை இருக்கிறது. இதுபோன்று வெளிநாட்டவர்கள் அங்கு மேற்படிப்புக்கு செல்வதும், அங்கு பணியில் அமர்வதும் அங்குள்ள சோம்பேறிகளுக்கு பிடிப்பதில்லை. ஆகையால் அவர்களில் யாராவது ஒருவர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும். விசாரிக்கவும். கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன்.
அநேகமாக இனவெறி தாக்குதலாகத்தான் இருக்கும்.
நீ பார்த்தியா, நாங்களும்30 வருடங்களாக இருக்கிறோம், பிள்ளைகளும் இன்று வயதுக்கு வந்து திருமணமும் முடித்து பிரச்சனை இல்லாமல் இருக்கிறாங்க, இங்குவரும் மாணவர்களும் சட்டங்களுக்கு காட்டப்படுவதில்லை, எதோ இந்தியாவில் பிரபுக்கள் குடும்பம் நாங்க, இப்படித்தான் வாழ்வோம் என்று இருந்தால் முடிவு நல்லாக இருக்காது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பெண்களை சீண்டுவது, இப்படி பல முகம் சுளிக்கும் செயல்களை செய்கிறார்கள். அதுக்காக இனவெறி சொல்லக்கூடாது, போலீசார் சீக்கிரம் யாருடைய அழுத்தமும் இல்லாமல் உண்மையை வெளிகொணர்வார்கள். தண்டனையும் பலமாக இருக்கும். அவசரப்பட்டு இப்படி இனவெறி என்று சொன்னால் எல்லோருக்கும் வெறுப்புதான் இந்தியர்கள் மீது வரும்.
இன வெறி இல்லை. இங்கே உள்ள சாதி வெறி அங்கெ சென்றுவிட்டது. கேன புத்தி.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
12 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
12 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
12 hour(s) ago