வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உண்மை.
அமெரிக்கா காவல் துறை மிகவும் கெடுபிடி.அதுவும் அவர்கள் சொன்னவை நடக்க வேண்டும், இல்லை தண்டனை தான். மிகவும் வருத்தம் அளிக்கும் விடயம்.
விடியல் சார் ராவுல் சார் நீங்கள் நினைத்தால் நடக்கும்
என்ன படித்தாலும் என்ன நடந்தாலும், உடன் தங்கி இருந்தவரை கத்தியால் குத்திவிட்டு - போலீஸின் முன்னால் ரத்தம் வழியும் கத்தியுடன் நின்றால் போலீஸ் தகுந்த டிக்கெட் வாங்கி அங்கே வழி அனுப்புவார்கள். இது தெரியாமல் நடந்தால் அங்கே என்ன இந்தியாவா, சிறுபான்மை கோட்டாவில் தப்பிக்க அல்லது போலீஸ் பயப்பட??
சிறிய சண்டைக்காக போலீசார் சுட்டு கொன்று இருப்பார்களா இதில் ஏதோ மர்மம் இருக்கிறது இந்திய அரசு விசாரிக்க வேண்டும் யார் மீது தவறு என்று.
கருத்து எழுதறேன் பேர்வழி என்று தங்களுக்கு சரி என தோன்றியதை எழுதும் நண்பர்களே சாதாரண சண்டைக்கு ஏன் போலீஸ் வருகிறது? அந்த சண்டை பெரிதாகி வன்முறை நடந்ததால் போலீஸ் வந்தது. அங்குள்ள போலீஸ் வந்தவுடனே சண்டை இடத்தில் உள்ள எலலோரையும் உடனே கீழ்படிதலுடன் தலைமேல் கைகோத்து தரையில் படுத்துவிட எச்சரிப்பார்கள். அடுத்த நொடி கீழ்படிந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலில் சுட்டுவிட்டு பிறகு தான் மற்ற எல்லாம். இறந்த நபர் தப்பு செய்யலை என்றாலும் போலீஸ் உத்தரவுக்கு கீழ்படியவில்லை என்றால் சுட்டுபிடிப்பது மட்டுமே அவர்களது வேலையாகிவிட்டது. இவ்வளவு வருடம் அமெரிக்காவில் இருந்தும் அந்த நபருக்கு போலீஸ் செயல்பாடு தெரியவில்லை என்பது நம்பும் படியாக இல்லை. வேறு ஏதோ முக்கிய காரணம் இருக்கும்
மோகன் தாங்கள் கூறியது உண்மையே. மேலை நாடுகளில் சட்ட அதிகாரி அதான் போலீஸ் சொன்னவுடன் உடனே படிந்து விடவேண்டும். அவர்கள் எப்பொழுதும் சுடும் ஆர்டர் வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு எந்த அதிகாரியிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு விளக்கம் கொடுத்தல் போதுமானது.
கருத்து சரி. அதென்ன " தங்களுக்கு தோன்றியதை எழுதும்" என்று அனாவசிய உமது கருத்தை ஏன் இங்கு கூறவேண்டும். நீங்க என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா. அடக்கி வாசி ஆப்ரகாம் லிங்கன் பரம்பரையாளரே.
நீங்கள் குறிப்பிடும் மகபுப் நகர் மாவட்டம் திராவிட மாடல் அரசில் வராது.
இறப்பு வருத்தம்தான். இருந்தாலும் அறைத்தோழனுடன் பிரச்சினை என்றால், விலகிவிடவேண்டும், வேறு இடத்திற்கு குடிபோயிருக்கவேண்டும். அதைவிட்டு, சண்டை போட்டுகொண்டு, அதுவும் வேறு ஒரு நாட்டில்….
ஆஸ்திரேலியாவிலும் இப்படித்தான் போலீசார் மனைவி முன்னாடியே கணவனை சுட்டு கொன்றார்கள்...
தன்னுடன் ஒரே அறையில் இருப்பவர் மீதே கத்தி வீச்சு என்றால் அப்புறம் எப்படி சுடாமல் விடுவார்கள்? பெயரும் கத்தியும்! அமெரிக்கப் போலிஸார் முழு விவரமும் தெரிவிப்பார்.. அப்போது உண்மை விளங்கும்.