வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தரைப்படைMILITARY, பார்டர் செக்யூரிட்டி ரிசர்வ் போர்ஸ் BSRF, எல்லாவற்றிலும் தமிழர்களை சேர்ப்பார்கள். சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸில் CSIF சேர்ப்பார்களா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்
Super
இந்த போர்க்கப்பல் தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டாமல் எச்சரித்து இலங்கை கடற்படை அட்டூழியங்களிலிருந்து பாதுகாக்குமா?
இதைத்தான் உங்கள் தலைவரே சொல்லிவிட்டார், தமிழக மீனவர்களுக்கு பேராசை அதிகம், இவர்கள் ஏன் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள் என்று. கச்சத்தீவை பறிகொடுத்துவிட்டு வெட்டி விதண்டாவாதம் செய்வதால் என்ன பயன். இது திறனற்றவர்களின், திறனற்ற தன்மையின் வெளிப்பாடே.
இந்த கச்சத்தீவு இந்தியாவசம் இருந்தால் வங்க கடலில் இந்திய எல்லைக்கோடு தெளிவாகத் தெரியுமோ? தாரை வார்த்ததாக சொல்வார்கள் இவர் பெரிய மாறுதலாக பறி கொடுத்து விட்டதாக சொல்கிறார் கொள்ளை போனதற்கு பறிகொடுத்தவன் எப்படி பொறுப்பாவான். அடுத்து இலங்கை கப்பற்படை இரவும் பகலும் தங்கள் கடல் எல்லையில் ரோந்து வந்து எல்லை தாண்டுவோர் மீது நாடவடிக்கை எடுத்து கடமையை சரிவர செய்கிறது போல அண்டை நாட்டு ராணுவத்திடமிருந்து இந்திய பிரஜைகளை காக்கவேண்டிய பொறுப்பு இந்திய ராணுவத்துக்கு உண்டா இல்லையா? எத்தனை எல்லை மீறல்களை பிடித்துள்ளார்கள் கள்ளக்கடத்தல்களை பிடித்துள்ளார்கள்? அவர்களது ஊதுகுழலாக பதில் சொல்வீரா? இந்த கேள்வியை தினமலர் பதிவிடுமா?
Best Wishes