வாசகர்கள் கருத்துகள் ( 26 )
பெரியாரும் இதை ஒழுங்காக செய்யவில்லை போலும்.
உலகின் முஸ்லிம் தீவிரவாதிகள் தாய்வீடு இந்தியாதான். ஈரானின் அதிபர் கோமினியின் தந்தை ஒரு இந்தியர்.
பாகிஸ்தான், யுஎஸ் நட்பால் இந்தியா பாதிக்கப்படும்
பாக்கிஸ்தான் , யுஎஸ்க்கு இடம் கொடுத்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய சங்கடம்
பாம்பை அடித்தா முழுமையாக அடிக்கனும். பாக் என்ற பாம்பை அரையும் குறையுமாக அடித்து விட்டு விடுகிறோம். அது இப்போது அமெரிக்கா என்ற அனகொண்டா விஷப்பாம்புடன் கைகோர்பது இந்தியாவிற்கு பெரிய ஆபத்து . மகாபாரதத்தில் வனபர்வத்தில் ஜராஸந்தன் பாண்டவர்களுடன் ஒரு சண்டையில் தோர்க்கடிக்கப்பட்டான். ஸ்ரீகிருஷ்ணர் தர்மரிடம் ஜராஸந்தனை அப்பகுதி கொன்று விடுமாறு சொல்கிறார். ஆனால் வழவழா கொழகொழா தர்மர் அவனிடம் பச்சாதப பட்டு விட்டுவிடுகிறார். தர்மரின் இந்த செயலே, பாரத யுத்தத்தில் அபிமன்யுவின் மரணத்திற்கு மூலமாகிறது. இதை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அபிமன்யு இறந்து பாண்டவர்கள் கதறும் போது , "அபிமன்யுவின் முடிவு நீங்கள் ஜராஸந்தனை மன்னித்து விடும் போதே முடிவாகிவிட்டது, யுதிஷ்ட்ரா" என்கிறார். எல்லாம் சங்கிலித் தொடர்பான
மாவீரன் நெதன்யாகு இப்பொழுது ஹிட்லராக மாறிவிட்டார் அழிவு நிச்சயம்
இந்த 2025 வருஷம் கொடூரமான விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. மனிதாபிமானம் செத்துவிட்டது வருத்தமான விஷயம்.
இராக்கில் கிளஸ்டர் , பங்க்கர் பஸ்டர் ஏவுகணைகளை உபயோகப் படுத்தியது அமெரிக்கா.
இந்த கிளஸ்ட்டர் குண்டுகளைத்தான் 2009 தமிழ் இன அழிப்பில் இலங்கை பயன்படுத்தியது
காசா மக்களின் வலியை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இஸ்ரேல் அனுபவிக்கவில்லை, இன்னும் இருக்கு, நெதன்யாஹுவை அழிக்கும் வரை போர் நடைபெற வேண்டும்
பாய் உன் ஆதங்கம் புரிகிறது, நெதன்யாஹுவை அழிக்கும் வரை போர் நடைபெற வேண்டும் ஓகே, அப்புறம் இஸ்ரேலில் வேற தலைவர் இல்லையா. நீங்கள் ஏன் பயங்கரவாதம் அழிய வேண்டும் என்று கூற கூடாது. பயங்கரவாதம் அழிந்தால் உலகம் அமைதி ஆகா இருக்கும். அப்பாவி காசா மக்கள் சாவது எனக்கும் கஷ்டமாக தான் இருக்கிறது. அது ஏன் நடக்கிறது. திறந்த மனசொடு அக்டோபர் 7 2023 என்ன நடந்தது என்று சென்று பாருங்கள். அதை நீங்கள் தவறில்லை என்று சொன்னால் காஷ்மீரில் நடந்ததை கூட நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்று அர்த்தம்.
முதல்ல ஹமாஸ் உருவாக யாரு காரணம் ?? ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியில் இவனுக உல்லாசமா வாழுவானாம் அதை தட்டி கேட்ட போராளி தீவிரவாதி. சம்பந்தமே இல்லாமல் இப்போ ட்ரம்ப் காசா அமெரிக்காவுக்கு சொந்தம் ?? என்கிறான் அதையெல்லாம் கேட்க துப்பில்லை ?? முஸ்லிம்கள் ஆயுதம் கையில் எடுக்க கூடாதாம்?? கடைசி நம்பிக்கை நீங்கதான்னு அடைக்கலம் கேட்டு வந்த நச்சு விஷ பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாவத்தை தவிர வேறெந்த பாவமும் செய்யாத இந்த அப்பாவி பலஸ்தீன மக்கள் இப்போது பெரும் துயரங்களை மதத்தின் பெயரால் அனுபவிக்கிறார்கள். கள்ள மௌனம் காக்கும் கயவர்களும் கூட நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.