வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அமெரிக்காவு இஸ்ரேலுக்கும் எல்லை தகராறா வேறு ஏதாவது பிரச்சனையா தேவையில்லாமல் இஸ்ரேலுக்காக வரிந்து கட்டிக்கொண்டு ஈரானிடம் சண்டையிட்டு உலக அமைதியை கெடுக்க பார்க்கிறது உலக ரவுடி அமெரிக்கா....
ஈரானுக்கும் இஸரேலுக்கும் எல்லைத்தகராறா அல்லது வாயக்கால் தாவாவா? கொழுப்பெடுத்து இஸ்லாமிய உலகின் ஒரே தாதா என நினைத்து பாலஸ்தீனிய ர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேண்டாத கொள் ளிக்கட்டையை எடுத்து தலையில் வைத்துக்கொண்டது.
ஏண்..... நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியது சரி.... அவர்கள் திருப்பி தாக்கினால்.... கண்டனமா ???
இஸ்ரேலிய வெறுப்பு இவர்களை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.
இதை சொல்ல இவர்களுக்கு அருகதை இல்லை.......இந்த ஈரான் அறிக்கையை தமிழகத்தில் இருக்கும் சில உண்டியல் குலுக்கி பயல்கள்.....
ஹிஸ்புல்லா அமைப்பை உருவாக்கியதே ஈரான் அரசுதான். ஈரான் ராணுவத்தின் ஒரு பகுதியாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஐர்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது அந்த பேஐர்களை பயன்படுத்தி வந்த ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ஈரான் தூதர் ஒருவரும் பாதிக்கப்பட்டதில் இருந்தே நாம் புரிந்துக் கொள்ளலாம். அதோடு, ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹவுதீஸ் தீவிரவாதிகளுக்கும் சகல உதவிகளையும் செய்து வந்தது ஈரான் அரசு. கடந்த 46 ஆண்டுகளாக ஈரான் தேசத்தின் சாமானிய மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த வெறியர்களிடம் சிக்கி சீரழிந்து வருகின்றனர். எனவே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதீஸ் மற்றும் இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தந்த ஈரான் என அனைத்து விஷச் செடிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து வருகின்றனர். இது அகில உலகிற்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
கருத்தை எதிர்பார்த்து, உபிஸ்கள் காத்து கொண்டிருக்கின்றனர்
கர்ணன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் துரியோதனனுக்கு துணை போனதால் அழிந்தான்.. அதுபோல ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு துணை போன ஈரானும் சேர்ந்து அழியும்....
சரியா சொன்னீங்க , ஆனால் ங்கே கர்ணன் இரான் , துரியோதனன் அமேரிக்கா என்றும் கொள்ளலாம் சதாம் உஷைன் அழியும் வரை இரான் வேண்டியிருந்தது , இப்போ ?