வாசகர்கள் கருத்துகள் ( 56 )
வளர்ப்பு மகளை கல்யாணம் செய்து குடும்பம் நடத்துதல் - பெரியார் மாடல்
அடுத்தது என்ன பிறந்தவுடனே திருமணம்
மிருகங்கள்.
எனக்கு தெரிந்த பல இஸ்லாமியர்கள் இந்த சட்டத்தை வரவேற்க மாட்டார்கள். பால்ய விவாகம் இந்தியாவில் நடை முறையில் இருந்தது. ஆனாலும், பெண் வயது வந்த பின் தான் கணவனின் இல்லத்திற்கு அனுப்பி வைப்பார்கள். ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒரு வேண்டுகோள். கருத்து சொல்பவர்கள் மதத்தை குறிவைக்காமல், மற்ற மதங்களை புண் படுத்தாமல் கருத்து தெரிவித்தால் நல்லது.
வன்முறையே எல்லாவற்றிற்கும் தீர்வு என மனப்பூர்வமாக நம்பும் மனசாட்சியற்ற அமைதி மார்க்க முர்க்கர்களின் கூட்டம் இப்படி தான் செய்யும். இங்குள்ளவர்களும் இதைதான் விரும்புவார்கள்
அந்த பகுதிகளில் குறிப்பாக குர்திஷ் போன்ற இடங்களில் ஐந்து ஆறு வயது பெண் குழந்தைகள் மாதவிடாய் துவங்கி விடுவது சர்வசாதாரணம் ..இரானிலும் அதே நிலைமை ...வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்ள ஈரானில் எந்த தடையும் இல்லை ..
உலகத்தின் மிக முன்னேறிய ""சகோதரத்துவமும்"" ""சமத்துவமும்"" மிகுந்த ""அமைதி"" முர்க்கரின் மதம். சாரி ,... மார்க்கத்தின் மதம். எல்லோரையும் அணைத்து கொல்லும் மதம்.. வாழுவோம், மற்றவரை வாழவிடமாட்டோம் என்பவர்களின் செயல். சகிப்புணர்வே இல்லாதவர்களின் சட்டம்.. பெண்களை தூசிய விட கேவலமாக நடத்தும் கும்பல்.
இதற்கு அறிவியல் ரீதியாக முட்டுக்கொடுக்க நம்மூர் மூர்க்கத்தினர் வருவார்கள் .
அடப்பாவிகளா..... குழந்தைகளை கூட விட்டு வைக்க மாட்டார்கள் போல ???
பகுத்தறிவு மூடி கொண்டு உள்ளது. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரம் மற்றும் அனுபவிக்கும் காட்டுமிராண்டித்தனமான எண்ணம் எப்போது தான் மாறுமோ