வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்போதான் கமலஹாரிஸ் புயல் ஓய்ந்தது மீண்டும் அனிதா ஆனந்த் புயலா ?
அனிதா ஆனந்த் பிரதமர் ஆனால் என்ன ஆகாவிட்டால் நமக்கு என்ன. கனடா இந்தியா அல்லவே அல்ல. இந்தியாவில் தான் இத்தாலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவரை பிரதமராக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே திரியும் கூட்டம் உண்டு. ஓங்கோல் தெலுங்கை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குவர். அவர் கனடா பெண் கனடா பிரதமர் ஆவதில் தவறேதுமில்லை
கனடா நாட்டு மக்கள் இந்தியர்கள் அல்ல இவரை ஏற்க மாட்டார்கள்
இத்தாலி பாஸ்போர்ட் வைத்துள்ள சோனியா, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டும் வைத்துள்ள ராகுல் இந்தியர்களா ??
அதுசரி நாம எப்போதுமே ஓங்கோல் துண்டுசீட்டு வாசிக்க தெரியாத கூமுட்டைக்கு தானே ஓட்டு போடுவோம்....த்தூ கொத்தடிமையே
தமிழ்நாட்டு முன்னாள் தலைமை அமைச்சர் முத்துவேல் கருணாநிதி போல் குடும்ப ஆட்சியை கொணரும் சாமர்த்தியம் உள்ள தலைவர் எல்லா நாடுகளிலும் தேவை என்பது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல கடமை கூட தலைமையை விமர்சிக்கும் தைரியம் இல்லாமல் இருந்திட வைத்திருக்கும் கட்டுப்பாடு மிக முக்கியம். கண்ணியம் என்பது பேச்சுஅளவில் இருக்கவேண்டும் எல்லா நாட்டு அரசுகளும் தமிழ்நாட்டிற்கும் புனித யாத்திரை மேல்கொள்வது நல்லது.