வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு அரபு நாடும் ஈரானை ஆதரித்து கூட்டு சேரவில்லை. இங்குள்ள வேலையற்ற மூர்க்க கூட்டம்தான் கூவுது.
வசதியான வளைகுடா நாடுகளின் தெருக்களில் ஈரானியர்கள் பிச்சை எடுப்பதைக் காணலாம். சம்பந்தமில்லாத பாலஸ்தீன பிரச்சனையில் தலையிட்டு வேண்டாத சண்டையை விலைக்கு வாங்கி சாமானிய மக்களை அல்லாடவிடும் அலி கோமேனி கும்பலை ஈரானை விட்டு ஒழிக்க வேண்டும்.
உங்களுக்கு பூரணித்தது அவளவுதான்,
ஈரானை யாராலும் முழுமையாக அழிக்க முடியாது. ஈரானை மத பழைமை வாதிகள் ஆளும்வரை இஸ்ரேலை தாக்காமல் இருக்க மாட்டார்கள். பரஸ்பர அவநம்பிக்கை உள்ளவரை சண்டை நிற்காது. பாவம் சாமானிய மக்கள்.
மீண்டும் ஒரு காட்டு காட்ட வேண்டும் ஈரான்.
எழுபது சதவீத மக்கள் அடிமட்ட வாழ்க்கை வாழும் நாட்டுக்கு போர் பேராசை எதற்கு? ஷியா பிரிவையே இஸ்லாமியராக ஏற்காத , மனிதராய்க் கூட மதிக்காத SUNNI பாலஸ்தீன ஆட்களுக்கு ஆயுதமளித்து தூண்டிவிட்டு அழியச் செய்வது அமைதி மார்க்க வழியா? (உங்கள் பகுதி மசூதியில் ஷியா மார்க்க மக்களுக்கு தொழுகை அனுமதியுண்டா?)
என்னத்த காட்டவேண்டும்?
பொய் சொல்ல ஒருளவு வேணும், ஆள் இல்லாத கடையில் டீ அதிட்டுவந்திருக்காங்க. சரி உண்மை அப்படியானால் இனி யுத்தம் வேண்டாமே.
இஸ்ரேல் அரசுக்கு ஒரு எச்சரிக்கை... இந்த அமெரிக்கா கிறுக்கனுங்க அவனுங்கள விட நீங்க அதாவது இஸ்ரேல் வலிமையான தேசமா உருவாக விடமாட்டானுங்க... அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அவனுங்களே ஈரானுக்கு அணுஆயுதம் செய்ய தேவையான அனைத்தையும் செய்வானுங்க.. பாரத தேசத்துடன் போரில் தோற்ற பாகிஸ்தான் தேசத்தின் ராணுவ தளபதியை அழைத்து விருந்து கொடுத்து உபசரிக்கிறானுங்களே இவனுங்க எல்லாம் என்ன வகை
ஈரான் பாடு பெரும் பாடு..