வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கட்டார் ஒரு பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடுடைய நாடு. டிரம்ப் அளிக்கும் அழுத்தத்தின் காரணமாக இந்த வேஷம் போடுகிறது. கத்தார் மலேசியா துருக்கி ஆகிய நாடுகளை நம்ப முடியாது.
ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மழுங்கடிக்க செய்வதாக கத்தார் கூறி உள்ளது ... அது மட்டும் இல்ல கத்தார் நாட்டில் மிகவும் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவும் பிறப்பித்து உள்ளது .....
போர்க்களத்தில் இருக்கும் ஹமாஸுக்கும் கத்தாரில் இருக்கும் ஹமாஸுக்கும் பல மாதங்களாக எந்த தொடர்பும் இல்லை. அல்லது இஸ்ரேல் துண்டித்து விட்டது. hanieh இறந்த பின் ஹமாஸ் முற்றிலும் தொடர்பின்றி விட்டது. ஆனாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட வழிகாட்டுதல்களின்படி ஹமாஸ் போராளிகள் செயல்பட்டு போரிட்டு கொள்கின்றனர். போர்க்களத்தில் இருப்பவர்களால் எந்த புதிய முடிவும் எடுக்க முடியாமல் போய்விட்டது. இஸ்ரேலின் தேவையும் அதுவே. போர் நிறுத்தம் ஏற்பட்டால் இஸ்ரேலின் நோக்கம் நிறைவேறாது. அதற்கேற்றாற்போல் கத்தார் நாட்டில் இருந்த ஹமாஸின் தொடர்பாளர் என்று சொல்லிக்கொண்டவர்களும் நடந்து கொண்டது இஸ்ரேலுக்கு வசதியாய் போய் விட்டது. காசாவை சல்லி சல்லியாக்கி விட்டது.
பிணைய கைதிகளை விடுவித்து ஹமாஸ் தீவிரவாதிகள் சரணடைந்தால் உடனடி போர் நிறுத்தம் ஏற்படும் அக்டோபர் 7 தாக்குதல் நடத்திய கொலைகள் சரனடியாவிட்டால் இஸ்ரேல் ஒருபோதும் போர்நிறுத்தம் செய்யப்போவதில்லை