வாசகர்கள் கருத்துகள் ( 9 )
துலுக்க தீவிரவாதிகள் முதலில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை செலுத்தி போரை ஆரம்பித்த போது எவனாவது வாயை திறந்தான
பாவங்க .. அவரு இப்ப தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருக்கார். வடக்கு தெற்கு , கிழக்கு மேற்கு தெரியாது . இத்தனை நாள் ஆஸ்பத்திரி வாழ்க்கை கழித்து வந்தவுடன், உலக நடப்பு எல்லாம் ஒன்றும் தெரியாது. யாரோ போப் பெயரை எழுதி அவருக்காக கையெழுத்து போடும் அதிகாரி, நல்ல பெயர் வாங்க செய்தி கொடுத்திருக்கலாம். நல்லது தான். இது சங்கேத பாஷையா என்பதும் யார்க்கும் தெரியாது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் போப்பு. போதும் உங்களுடைய நடிப்பு.. உலகம் எக்கேடுகெட்டாலும் உங்களுக்கு மதமாற்ற கனவர்ஷன் டார்கெட் தான் முக்கியம்னு எல்லாருக்கும் தெரியும்.
போய் அமாஸ் தீவிரவாதிகளுக்கும் அதன் கூட்டாளிகளும் சொல்லுங்க போப்பு.
அவரையும் பிடிச்சு வெச்சுக்க போறாங்க ..
இஸ்ரேலில் எதிர்பாராத நேரத்தில் திருவிழா கொண்டாடிக்கொண்டு இருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை துடிக்க துடிக்க கொன்று குவித்து நூற்றுக்கணக்கான மக்களை கடத்திக்கொண்டு போன இஸ்லாமிய பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளாமல் கொஞ்சுவானா இஸ்ரேல்காரன். உடல்நிலை தேறி இருக்கு. மூளைதான் குழம்பிடிச்சி போல. உங்க வேலையை நீங்க பாருங்க போப்பு. இதே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இத்தாலியில் இந்த பொறுக்கித்தனத்தை செய்திருந்தால் இப்படித்தான் பினாத்துவீங்களோ.
இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டூமென்றால் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பு பிணையமாக பிடித்த இஸ்ரேலிய மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் . இதை போப் வலியுறுத்த வேண்டும்
Hamas joined hands with Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed in Pakistan Occupied Kashmir (POK) at an event against India. Pakistan is now inviting Hamas leaders to POK, and terrorist organizations in Pakistan are seeking support from Hamas to target India.
மண்டை மண்ணுக்குள் போகும் போது இப்படி ஒரு ஸ்டேட்ஸ்மென்ட் யாரு இப்படி இவருக்கு துண்டு சீட்டு எழுதி கொடுப்பது?