வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பொய் களையும் இன துவேஷத்தையும் பரப்ப ஆர்வமுள்ள அனைவரும் தண்டிக்க படுவார்கள்
மன்னிக்கவும் போர்க்களத்தில் யாருமே முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் கொடுக்கவும் முடியாது எது உண்மை எது பொய் என்பதை அங்கு ஆராய்வதற்கு நேரமும் இருக்காது எல்லாமே ஒரு நொடியில் எடுக்கப்படும் நிகழ்வுகள் அவர்களின் ஒரே கொள்கை எதிரிகளைக் கொல்வது, ஆகவே அதை அறிந்து செய்லடுவது நல்லது, வந்தே மாதரம்
ஆடிகாற்றில் அம்மியே பறக்கும் போது தூசு எம்மாத்திரம்
இஸ்ரேல் சரியாய் ஓதை குடுக்கும்னு தெரிஞ்சும் அங்கே ஏன் போகணும், சாகணும்? துலுக்க பசங்க இருக்கிற இடத்துக்கு போகவே கூடாது. அது தற்கொலைக்கு ஸமம்
Part time job as journalists in AL Jazeera and full time job as terrorists in Gaza. This is their nature of work.
போர் நடக்கும் இடத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பல மைல் தூரத்திலிருந்து குண்டு வீசுபனுக்கு எப்படிதெரியும்? ஒட்டுமொத்தமாக ஒரு இலக்கை தேர்ந்தெடுத்து அவன் குண்டு போடுவான். பத்திரிகையாளர்கள் அதை மனதில் கொண்டு மிக மிக பத்திரமாக இருக்கவேண்டும். இறந்த பத்திரிகையார்களுக்கு என் அஞ்சலி.