வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வேறு வழியில்லை தீவிரவாதிகள் உற்பத்தி ஆகும் இடத்தை அழிக்கும் போது சில இழப்புக்கள் இருக்கத்தான் செய்யும்...,
கத்தியை எடுத்தால் கத்தியால் தான் சாவு என்பதை போன்று தீவிரவாத்தை ஆதரித்தால், தீவிரவாத்தால் பாதிக்கப்பட நேரிடும்.
தீவிரஸாதிகளை துடைத்து ஒழிக்கும் வரை இஸ்ரேலின் தாக்குதல் தொடரும்.
பொதுமக்களுக்கிடையே மறைந்து அரசு துருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பதில் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவதை தடுக்க இயலாது ... மதம் என்பதை தாண்டி , பயங்கரவாதிகளை பொதுமக்கள் ஏன் அரசு துருப்புகளை காட்டிக்கொடுக்க கூடாது ..பயங்கரவாதியை பாதுகாப்பதும் குற்றமே ...எனவே இஸ்ரேல் ஐ குறை சொல்வது தவறு ..... ஹமாஸ் ,ஹிஸ்புல்லா கும்பல் ஒழிக்கப்படும் பொது ஒரு சில இழப்புகளை தவிர்க்க இயலாது ....
ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் உருவாகிக்கொண்டே இருக்காங்க
ஹமாஸின் கோழைத்தனத்தில் இஸ்ரேல் மீது வன்முறையை அவிழ்த்து விட்டு அதன் பலனை பொதுமக்கள் அனுபவிக்கிறார்கள் என்பது வெகு சோகமானது. தீவிரவாதிகளின் பிடியில் இருந்து பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடுவதுதான் இருக்கும் வழிகளில் சிறந்தது.
00
மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
2 hour(s) ago | 1