வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அமெரிக்கா இஸ்ரேலுக்கு பிச்சை போட்டதா. இல்லை காசாவிற்கு பிச்சை போட்டதா. இஸ்ரேல் மனது படி ஒரு மனிதாபிமான உதவி வாகனம் கூட காசாவிற்கு உள்ளே சென்றிருக்க முடியாது ஆனால் தினமும் நூறு முதல் நூற்றைம்பது வாகனங்கள் உணவு பொருட்களுடன் உள்ளே சென்றிருக்கின்றன. அனைத்தும் அமெரிக்காவின் வழிகாட்டுதல் படியே சென்றுள்ளன.
தேவையற்ற அப்பாவி மக்களின் நிம்மதியை கெடுத்த போர் ... முடிவுக்கு வருவதில் மகிழ்ச்சி ....
1947 தொடங்கி இன்றுவரை 999999999 தடவையாக காசா போர் முடிவுக்கு வருகிறது. ரொம்பசந்தோஷப்பட வேண்டாம்.
பிணைக்கைதிகளை விடுவிப்பது மட்டுமே இஸ்ரேலின் ஒரு அம்ச கோரிக்கை. இதற்கு இது நாள் வரை சம்மதிக்காத ஹமாஸ் 46,000 உயிர்களும் போய், வாழவே தகுதியில்லாத நகரங்களான பிறகு சம்மதம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது .இதற்கு எதற்கு இத்தனை பிடிவாதம் இனி வாழ்நாளில் போரைப் பற்றி ஹமாஸ் கனவிலும் நினைக்க மாட்டார்கள். இனியாவது ஒற்றுமையாக அமைதியாக வாழ வேண்டுவோம்.
எப்படி இஸ்ரேலுக்கு அடிமையாகவா? இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் வேண்டுமென்று போராடினீர்கள் அடிமையாக சந்தோஷமாக வாழ வேண்டியது தானே.
சுதந்திர நாடாக பாலஸ்தீனத்தை உருவாக்கிய பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கே கட்டுப்படாமல் காசாவை மட்டும் தனிப்பிரதேசமாக பாலஸ்தீன நாட்டின் சட்டங்கள் காசாவில் செல்லாது ஆண்டுகொண்டு வந்த பயங்கரவாதிகளான ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படவேண்டும். அவர்கள் மீண்டும் எழவே இந்த 6வார கால போர் நிறுத்தம் உதவும். பிணைய கைதிகளை மீட்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திற்க்காகவே இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த அமைதி நிலைக்காது. ஈரானும், ஹமாஸும் இருக்கவும் விடமாட்டார்கள். இஸ்ரேலுடன் இதுவரை நடந்த போர்களில் தோற்று அடங்கிப்போய் இருக்கும் அரபு நாடுகள் "பட்டவரைக்கும் போதும், நமக்கு எதுக்கு வீண்வம்பு" என்கிற நிலையில்தான் தொடர்ந்து இருக்கும். ஆனால்.மூர்க்கர்கள் மட்டுமே ஹமாஸுக்கு முட்டுகொடுத்துக்கொண்டே இருப்பார்கள்
காசா முணை மறுபடியும் மீண்டு எழ குறைந்தது ஐம்பதாண்டு காலம் தேவை என்று வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்....படிப்படியாக அவர்கள் மீண்டு வரும்பொழுது மீண்டும் ஹமாஸ் மற்ற இஸ்லாமிய நாடுகளின் சூழ்ச்சியில் சிக்கி வாலை ஆட்டினால் காசா முணை முற்றிலும் அழிவது உறுதி....1500 இஸ்ரேலியர்களை கொன்றதால் இழந்தது 46000 பாலிஸ்தீனியர்களை.... மக்களுக்காகத்தான் போராட்டம் அந்த மக்களை அழித்து யாருக்காக போராட போகிறீர்கள்....யதார்த்த நிலையை உணர்ந்து மக்களை காப்பது நல்லது...!!!
இஸ்ரேல் தன் இழப்புகளை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை பத்திரிக்கை டி வி என்று அனைத்தையும் வெளியேற்றியது எதற்காக தன் இழப்புகளை மற்றவர்கள் அறியகூடாதென்றுதான்.இந்தப்போரில் இஸ்ரேலின் இழப்பு மிகப்பெறியது 15 மாதங்கள் போராடியும் அதன் இழக்கை அடைய முடீவில்லை பினைக்கைதிகளைகூட மீட்க முடியாமல்தான் போர்நிறுத்தம் என்ற போர்வையில் சரனடைந்துள்ளது.அது பத்தாயிரத்துக்கூம் மேற்பட்ட போர்வீரர்களை இழந்துள்ளது.அமெரிக்கா பிச்சைப்போடாவிட்டால் ஒரு மாதம் கூட அதனால் தாக்குப்பிடித்திருக்க முடியாது.ஹமாஸை ஒழித்து விட்டுதான் போர் நிற்கும் என்றவர்கள் அதனிடமே போர் நிறுத்த ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால் இஸ்ரேல் தோற்றதற்கு சமம்.இஸ்ரேல் விடுதலை போரிட்ட வீரர்களை கொல்ல வில்லை அப்பாவி மக்களையும் அவர்களின் சொத்தையூம்தான் அழித்தார்கள்.சுதந்திர போராட்ம் எங்கும் தோற்றதாக வரலாறு இல்லை.
பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளிலும் உள்ள மக்கள் இனியாவது நிம்மதியாக வாழவேண்டும் கடவுளே.
Sure .. But Just 6 months only..