வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இத்தனை காஸாவின் துயங்களுக்கும் ஹமாஸ் தீவிரவாதம் தான் காரணம் என்பது சமீபத்தில் கூடிய இஸ்லாமிய நாடுகளுக்கு புரியாதது ஏன் என்று புரியவில்லை .குறைந்தபட்சம் எஞ்சி இருக்கும் கடத்தப்பட்டு வைத்துள்ள இசுரேலியர்களை விடுதலை செய்யவாவது குரல் கொடுத்திருக்கலாமே .அவர்கள் போக்கு தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது .குறைந்தபட்சம் தீவிரவாதத்தை எதிர்த்து குரல்கொடுத்து ,கடத்தப்பட்டவர்களை விடுவித்து ,பாலஸ்தீனியம் நாடாக அங்கீகரிக்கவேண்டும் என்ற குரல் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமானதாக இருந்திருக்கும் .
காசா முழுவதும் தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். காசா தரைமட்டமாக்கப்படவேண்டும்
குட் நியூஸ்.
பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இனி இல்லை. முடிந்துவிட்டது. காஸா இருந்த இடத்தில் இனி இஸ்ரேலின் பெரிய துறைமுக நகரம், அதை ஒட்டி சர்வதேச தரத்தில் ஒரு கப்பற்படை தளம் உருவாக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சென்ற வாரம் அறிவித்துவிட்டார். பாலஸ்தீனத்தை அழித்து அங்கிருந்த இஸ்லாமியர்களை அகதிகளாக்கி, ஒரு துண்டு ரொட்டிக்கு வழியில்லாத பிச்சைக்காரர்களாக்கி, நோயாளிகளாக்கி, அண்டை நாட்டுக்கு ஓடவைத்த பெருமை ஹமாஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகளை மட்டுமே சாரும். அடுத்து லெபனானை பறிகொடுக்க போகிறார்கள்.
விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதைதான் அங்கே நடக்கிறது. யப்பா, ஹமாஸ் - இஸ்ரேல் தலைவர்களே, இரண்டு பேரும் ஆயுதப் போரை விடுத்து, உட்கார்ந்து பேசி ஒரு நல்ல முடிவெடுத்து, யுத்தத்தை, முடித்துவைத்து, சமரசம் ஆகி, உங்கள் பகுதியில் அமைதியை விரைவில் கொண்டு வாருங்கலப்பா. தினமலரில் தினமும் உங்களைப்பற்றிய செய்தி வரும்போது மனசெல்லாம் வலிக்கிறது.
அண்ணே தூங்கும் சிங்கத்தை கிளப்பிவிட்டது கேவலமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு. அந்த போரை அதாவது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை துவைக்க வேண்டியது இஸ்ரேல். இஸ்ரேல் கடவுளின் தேசம்
பிணைக்கைதிகளை விடுவிக்க சவுதி UAE கத்தார் குவைத் போன்ற அரபு நாடுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை