வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எங்கடா இந்தியா முதல் முறையாக தோல்வி அடைந்த போது நம் நாட்டை ஏளனம் செய்து பேசிய you tubers அடுத்த முறை வெற்றி பெற்ற பிறகும் இதெல்லாம் பெரிய சாதனை யா என்று ஏளனம் செய்த இந்த நாட்டின் சோறு தின்றது, முன்னேறிய ஜப்பான் ஏ திணறுகிறது. எனவே நாட்டின் வளர்ச்சிக்கு positive ஆக சிந்தித்து அனைவரும் முயற்சி செய்தால் இந்தியா விரைவில் புதிய உச்சத்தை தொடும். எனினும் ஜப்பானின் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
ஒரு நாடு விட்டத மற்றவர்கள் உபயோகித்து இதற்கு உபயோகப்படுத்தும் பணத்த அந்த நாட்டு மக்களுக்கு வேறு நல்லதுக்கு பயன்படுத்தலாம் சாமி .
இதில் பற்பல உளவு பிரச்சனை உள்ளது.