வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிறிய தவறு செய்தாலும் மறைக்காமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வெளிநாட்டவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அடுத்து இதை மேலும் விவரிக்க இங்கு நடப்பவைகளை நாம் முன்னுதாரணமாக கையாண்டால் மூன்று பிறவி எடுத்தாலும் முடியாது . நாம் இவைகளை எல்லாம் பார்க்கவேண்டும் என்று இயற்க்கை நம்மை வைத்திருக்கிறது . வந்தே மாதரம்
ஜாபர் சாதிக், பல அமைச்சர்கள் இப்படி பல ஆட்களுக்கு நம் நீதிமன்றம் ரொம்ப பாசத்துடன் நடந்து கொள்கிறது.. பச்சைக்கிளிக்கு பேண்ட்டு சர்ட்டு எல்லாம் வாங்கி குடுத்து பத்திரமாக பார்த்து கொள்ளவும்.. முடிந்தால் ஒரு புல்லெட்டும் வாங்கி கொடுக்கவும்...
அவன் மானஸ்தன். தன் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு கொடுக்கப்படும் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறான். ஆனால் நம் நாட்டில் ஒரு நீதிமன்றத்தில் நீதி கொடுக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில், பிறகு உயர் நீதிமன்றத்தில், பிறகு உச்ச நீதிமன்றத்தில் என்று காலத்தை கழித்து தண்டனையிலிருந்து தப்பிக்க பார்ப்பார்கள். நீதிமன்றங்களையே அலைக்கழிப்பார்கள்.
இதை போல நம் நீதிமன்றங்கள் தெளிவான ஒரு தீர்ப்பை என்றாவது கொடுதுள்ளதா? வாய்தாக்களும் முறையீடுகளுக்குமே நமது நீதிமன்றங்கள் வேலை செய்கிறது...
ஏமாந்து போவாங்க ....
இங்கு நடக்குமா.