வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போட்டி பொறாமை...இவனை அவர்கள் ஆளே போடபோறாங்க.....
திமுக இதற்கு முழு ஆதரவு தரும். பிரதமர் ராஜீவ் உலகின் முதல் மனித வெடி குண்டு மூலம் கொன்றவர்களை வெளியே கொண்டு வந்த வேகத்தை பார்த்தாலே தெரியவில்லையா. இலங்கை வடபகுதி தமிழகம் மற்றும் கேரளா இலட்சத்தீவு இவைகளை உள்ளடக்கி தமிழ் தேசம் திராவிட நாடு என்று தீவிர வாத இயக்கம் விடுதலை புலிகளுடன் இணைந்து அப்போதே திட்டம் தீட்டயது அணைவரும் அறிந்தது தானே. இதற்காக தானே திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு கனிம வளங்கள் எல்லாம் கேரளாவிற்கு கொடுத்து விட்டு கேர்ள் மருத்துவ கழிவுகளை பண்டமாற்று வியாபாரம் செய்பவர்கள் திராவிட கட்சிகள்.
இவன் என்ன தூண்டிவிடுவது முன்பே பிரிவினை வாதம் ஆரம்பித்துவிட்டது, திராவிடம் என்று பேச ஆரம்பித்தார்களோ அன்றே துவங்கிவிட்டது
இந்த பண்ணுன் கதை கூடிய சீக்கிரம் முடியப்போகிறது......
1947இந்திய விடுதலை பெட்ரா சிறப்பான வருடம் ஆனால் அன்று முதல் இந்திய அரசிற்கு தலை வழியும் திருகுவலியும் ஆரம்பித்துள்ளது . பஞ்சாபி பிரிவினை, மிகப்பெரிய இருதயத்தின் ரத்தம் . இந்திய மக்களின் தளி போன்ற இடமான பஞ் சாபின் சிக்கிய மக்காள் சுதந்திரத்திற்கு செய்த பிரியங்கா பலப்பல. சீக்கியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் எழுதமுடியாது ஆனாலும் ஒரு சில சீக்கியர்கள் இன்னு இந்தியாவை துண்டாட நினைக்கிறார்கள். இவர்கள் இந்திய மக்கள் இல்லை மேலும் பாகிர்ஸ்தான் பஞ்சாபின் சீக்கியர்கள் . இந்தியாவை எவர் எண்ணினாலும் துண்டாட முடியாது . இவர்களை வேறோதோடு அறுத்தல் வேண்டும்
தீவிரவாத மூளைச்சலவைக்கு யார் ஈஸியா ஆளாவாங்க ன்னு அவனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு ......
இவனுக்கு பண பலம் மற்றும் ஆயுத பலம் எங்கிருந்து வருகிறது.... அமெரிக்கா.
இவனை நாடு கடத்த அமெரிக்காவிடம் இந்தியா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் .... அமெரிக்காவில் இவனை வளரவிட்டால் குருத்வாராக்களிலேயே இவன் பயங்கரவாத சதி திட்டத்தை தீட்ட ஆரம்பித்துவிடுவான் ...
இஸ்ரேல் பாணி ட்ரீட்மெண்ட் குடுத்தா அடுத்த கை கூலிகள் திருந்துங்க
இவனை ஒழிக்கும் நாள் எந்நாளோ!