வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவரையும் SCO மாநாட்டிற்கு அழைத்து பெருமை சேர்த்திருக்கலாமே... பாகிஸ்தானுக்கு கம்பெனி கிடைச்சிருக்குமே
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தன்னுடைய நாட்டில் அணுஆயுதங்களை தயாரித்து வைத்துக்கொண்டு, உலகநாடுகளையே மிரட்டிக்கொண்டு இருப்பான். இருந்தாலும் பயம், தான் பயணம் செய்யும் ரயில் குண்டு துளைக்காத ரயில். ஏன் இந்த பயம்?
செய்தியில் தவறு உள்ளது... பல ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தாலும், சீனா, ரஷ்யா தவிர வேறு நாடுகளுக்கு இவர் சென்றதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. ஏனெனில் இவர் தற்போதைய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே ஒருமுறை அதிபராக பதவி வகித்த காலத்தில் அவரை சிங்கப்பூர் சென்று சந்தித்திருக்கிறார்... அப்போதும் குண்டு துளைக்காத ரயிலில் வட கொரிய அதிபர் பயணம் மேற்கொண்டார் என்பது உலகளாவிய பேச்சாக இருந்தது...
இவர் இறந்துவிட்டார் என்று மேலை நாட்டு பத்திரிககைகள் சில வருடங்கள் முன்பு செய்தி வெளிட்டனவே
பெய்ஜிங் நகரில் நடந்த மாநாட்டில் சீனா ரசியா இந்தியாவோடு சேர்ந்து இப்போது வடகொரியாவும் கலந்துக் கொண்டுள்ளது. அப்படியென்றால் இந்தியா வடகொரியாவும் மிக நெருங்கிய நட்பு நாடாக மாறிவிட்டார்களா? கேட்பதற்கு நல்லாதானிருக்கு. இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட மற்ற மூன்று நாடுகளும் மனித உரிமைக்கு அவ்வளவு மரியாதைக் கொடுக்கும் நாடுகள். கலந்து கொண்ட இந்த மூன்று நாட்டு தலைவர்களும் மோசமான சர்வாதிகாரிகள் . வாழ்க வளருக உங்கள் உறவுகள். மேலும் வளரட்டும்.
மனித உரிமை பற்றி மிருக புத்தி கொண்டவர்கள் பேசக் கூடாது